தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த இளைஞன் உயிரிழப்பு Posted by நிலையவள் - September 6, 2019 மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த இளைஞரொருவர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவத்தில் 27வயதுடைய வாழைச்சேனை, சுங்காங்கேணியை சேர்ந்த…
தென் மாகாண தேசிய அடையாள அட்டை அலுவலகம் இன்று திறப்பு Posted by நிலையவள் - September 6, 2019 தேசிய அடையாள அட்டை வௌியிடும் தென் மாகாண அலுவலகம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் இன்று (06) திறந்து வைக்கப்படவுள்ளது.…
வைத்தியசாலையில் பணிபுரியும் உத்தியோகத்தர்களை தாக்க முற்பட்ட நபர் கைது Posted by நிலையவள் - September 6, 2019 நோர்வுட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா கிழங்கன் பிரதேச வைத்தியசாலையின் காரியாலயத்தில் பணிபுரிந்து வந்த இரண்டு ஆண் உத்தியோகத்தர்களை தாக்க முற்பட்ட…
பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு Posted by நிலையவள் - September 6, 2019 பிரிமா கோதுமை மாவின் விலையை இன்று (06) முதல் அதிகரிக்க, பிரிமா நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதன்படி 1 கிலோ கிராம்…
மாற்றுத்திறனாளிகளின் வேலைவாய்ப்பு விகிதத்தை 6% வரை உயர்த்த நடவடிக்கை Posted by நிலையவள் - September 6, 2019 2020 ஆம் ஆண்டுக்குள் வேறுப்பட்ட திறமைகளை கொண்டவர்களை இனம் கண்டு அவர்களின் வேலை வாய்ப்பு விகிதத்தை அதிகரிக்க உள்ளதாக வடக்கு…
கேரள கஞ்சாவுடன் அக்கரைப்பற்றில் மூவர் கைது! Posted by நிலையவள் - September 6, 2019 கல்முனை கலால் அலுவலகம், இணைந்து நேற்றைய தினம் அக்கரைப்பற்று பகுதியில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது 750 கிரேம் கேரள…
அமைச்சர்களின் செயலால் சபாநாயகர் கவலை! Posted by நிலையவள் - September 6, 2019 பாராளுமன்ற உறுப்பினர்களின் கேளவிகளுக்கு அமைச்சர்கள் வருகை தராமல் இருப்பது தொடர்பில் சபாநாயகர் கரு ஜயசூரிய சபையில் தனது கவலையை தெரிவித்தார்.…
வென்னப்புவ பிரதேச சபை உறுப்பினரின் விளக்கமறியல் நீடிப்பு Posted by நிலையவள் - September 6, 2019 வென்னப்புவ பிரதேச சபையின் உறுப்பினர் துலக்ஷி ஜமோதரி பெர்ணான்டோ மற்றும் அவரது சகோதரி இருவருக்குமான விளக்கமறியலில் எதிர்வரும் செப்டெம்பர் 11 ஆம் திகதி…
நுவரெலியாவில் முச்சக்கர வண்டிகளை அடையாளம் காண விஷேட வேலைத்திட்டம் Posted by தென்னவள் - September 6, 2019 நுவரேலியா நகரத்திலுள்ள முச்சக்கர வண்டிகளை அடையாளம் காண்பதற்காக விஷேட வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
அடிப்படை வசதி இன்றி அவதியுறும் பல்லவராஜன்கட்டு சோலை கிராம மக்கள் Posted by தென்னவள் - September 6, 2019 கிளிநொச்சி பூநகரி பிரதேச சபைக்குட்பட்ட ‘பல்லவராயன் கட்டு சோலை’ கிராமத்தைச் சேர்ந்த மக்கள் மீள் குடியோறி சுமார் 10 வருடங்கள்…