தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த இளைஞன் உயிரிழப்பு

Posted by - September 6, 2019
மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த இளைஞரொருவர் இன்று  அதிகாலை உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவத்தில் 27வயதுடைய வாழைச்சேனை, சுங்காங்கேணியை சேர்ந்த…

தென் மாகாண தேசிய அடையாள அட்டை அலுவலகம் இன்று திறப்பு

Posted by - September 6, 2019
தேசிய அடையாள அட்டை வௌியிடும் தென் மாகாண அலுவலகம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் இன்று (06) திறந்து வைக்கப்படவுள்ளது.…

வைத்தியசாலையில் பணிபுரியும் உத்தியோகத்தர்களை தாக்க முற்பட்ட நபர் கைது

Posted by - September 6, 2019
நோர்வுட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா கிழங்கன் பிரதேச வைத்தியசாலையின் காரியாலயத்தில் பணிபுரிந்து வந்த இரண்டு ஆண் உத்தியோகத்தர்களை தாக்க முற்பட்ட…

மாற்றுத்திறனாளிகளின் வேலைவாய்ப்பு விகிதத்தை 6% வரை உயர்த்த நடவடிக்கை

Posted by - September 6, 2019
2020 ஆம் ஆண்டுக்குள் வேறுப்பட்ட திறமைகளை கொண்டவர்களை இனம் கண்டு அவர்களின் வேலை வாய்ப்பு விகிதத்தை அதிகரிக்க உள்ளதாக வடக்கு…

கேரள கஞ்சாவுடன் அக்கரைப்பற்றில் மூவர் கைது!

Posted by - September 6, 2019
கல்முனை கலால் அலுவலகம், இணைந்து நேற்றைய தினம் அக்கரைப்பற்று பகுதியில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது 750 கிரேம் கேரள…

அமைச்சர்களின் செயலால் சபாநாயகர் கவலை!

Posted by - September 6, 2019
பாராளுமன்ற உறுப்பினர்களின் கேளவிகளுக்கு அமைச்சர்கள் வருகை தராமல் இருப்பது தொடர்பில் சபாநாயகர் கரு ஜயசூரிய சபையில் தனது கவலையை தெரிவித்தார்.…

வென்னப்புவ பிரதேச சபை உறுப்பினரின் விளக்கமறியல் நீடிப்பு

Posted by - September 6, 2019
வென்னப்புவ பிரதேச சபையின் உறுப்பினர் துலக்ஷி ஜமோதரி பெர்ணான்டோ மற்றும் அவரது சகோதரி இருவருக்குமான விளக்கமறியலில்  எதிர்வரும் செப்டெம்பர் 11 ஆம் திகதி…

நுவரெலியாவில் முச்சக்கர வண்டிகளை அடையாளம் காண விஷேட வேலைத்திட்டம்

Posted by - September 6, 2019
நுவரேலியா நகரத்திலுள்ள முச்சக்கர வண்டிகளை அடையாளம் காண்பதற்காக விஷேட வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

அடிப்படை வசதி இன்றி அவதியுறும் பல்லவராஜன்கட்டு சோலை கிராம மக்கள்

Posted by - September 6, 2019
கிளிநொச்சி பூநகரி பிரதேச சபைக்குட்பட்ட ‘பல்லவராயன் கட்டு சோலை’ கிராமத்தைச் சேர்ந்த மக்கள் மீள் குடியோறி சுமார் 10  வருடங்கள்…