மதிய உணவு உட்கொண்ட 26 மாணவர்கள் வைத்தியசாலையில்: நடந்ததென்ன..? Posted by தென்னவள் - September 12, 2019 நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நிவ்வெளி கிராமத்தில் இயங்கி வரும் தையல்,மின் மற்றும் கணிணி பயிற்சி பாடசாலையின் மாணவ மாணவிகள் 26…
திருமண பந்தத்தில் இணைகிறார் நாமல்! Posted by தென்னவள் - September 12, 2019 எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் மகனும் ஹம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ இன்று திருமண பந்தத்தில் இணையவுள்ளார். திலக்…
எழுக தமிழ் ஏன் ? Posted by தென்னவள் - September 11, 2019 தமிழ் மக்கள் மற்றொரு எழுக தமிழுக்கு தயாராகி வருகிறார்கள். தாயகத்தில் மட்டுமல்ல புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் மத்தியிலும் எழுச்சிக்கான ஏற்பாடுகள்…
அமைச்சர் ரவூப் ஹக்கீமிற்கு கண்டனம் வெளியிட்டு தமிழ் தேசிய முன்னணி அறிக்கை Posted by நிலையவள் - September 11, 2019 அமைச்சர் ரவூப் ஹக்கீமின் அரசியல் தலையீட்டுக்குக் கண்டனம் வெளியிட்டுள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணி, யாழ். பல்கலைக்கழக ஊழியர்களின் போராட்டத்திற்குப்…
எழுக தமிழுக்காக வவுனியாவில் விழிப்புணர்வுப் பேரணி Posted by நிலையவள் - September 11, 2019 எழுக தமிழ் மக்கள் எழுச்சி போராட்டத்திற்காக மக்களை அணி திரட்டும் முகமாக விழிப்புணர்வு பேரணி ஒன்று வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டது. வவுனியா…
மஹனாம மற்றும் பியதாசவின் வழக்கு மீதான சாட்சி விசாரணை நாளையும் Posted by நிலையவள் - September 11, 2019 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன்னாள் அலுவலக பிரதானி பேராசிரியர் ஐ.எம்.கே மஹனாம மற்றும் அரச மரக்கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் பியதாச…
மொனராகலை பகுதியில் ஐஸ் மழை Posted by நிலையவள் - September 11, 2019 மொனராகலை- மெதகம பிரதேச செயலகப் பிரிவின் கீழுள்ள சில பிரதேசங்களில், இன்று புதன்கிழமை காலை ஐஸ் மழை பெய்துள்ளது.சுமார் அரை…
பிக்கு சிறார்களை தாக்கியவருக்கு விளக்கமறியல்! Posted by தென்னவள் - September 11, 2019 ஹொரவிபொத்தானை விகாரை ஒன்றில் பிக்கு சிறார்களை தாக்கியதாக கைது செய்யப்பட்ட சமிந்த கலபொட என்பவரை எதிர்வரும் 24 ஆம் திகதி…
21/4 தாக்குதல்களை ஐ.எஸ். தாக்குதலாக சித்திரிக்க நடவடிக்கை எடுத்தவருக்கு விளக்கமறியல் Posted by தென்னவள் - September 11, 2019 21/4 உயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலை தாக்குதல்களை ஐ.எஸ். ஐ.எஸ். சர்வதேச பயங்கரவாதிகள் முன்னெடுத்ததாக சித்திரிக்க, விஷேட வலையமைப்பொன்றூடாக
நாட்டை புதிய பொருளாதார யுகத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்- ரணில் Posted by நிலையவள் - September 11, 2019 19ஆம் நூற்றாண்டிற்குரிய பிரித்தானிய பொருளாதார முறைமையில் தொடர்ந்தும் தங்கியிருக்க முடியாதென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். எனவே, நாட்டை புதிய…