தமிழக பா.ஜனதாவுக்கு 15 நாளில் புதிய தலைவர் – முரளிதரராவ் தகவல்

Posted by - September 14, 2019
தமிழக பாரதிய ஜனதாவின் புதிய தலைவரை 15 நாளில் அறிவிக்கப்பட உள்ளதாக தேசிய பொதுச்செயலாளர் முரளிதரராவ் தெரிவித்துள்ளார்.

“தி.மு.க. பற்றி விமர்சனம் செய்ய எந்த தகுதியும் இல்லை” – எடப்பாடி பழனிசாமி மீது துரைமுருகன் பாய்ச்சல்

Posted by - September 14, 2019
தி.மு.க.வை பற்றி எதிர்மறை விமர்சனம் செய்ய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எந்த தகுதியும் இல்லை என்று துரைமுருகன் கூறியுள்ளார்.தி.மு.க. பொருளாளரும்,…

சர்வாதிகாரத்தால் எந்த முன்னேற்றமும் கிடைக்க போவதில்லை – ரணில்

Posted by - September 14, 2019
சர்வாதிகாரத்தால் எந்த முன்னேற்றமும் கிடைக்க போவதில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு சுகததாச உள்ளக விளையாடரங்கில் நேற்று…

டப்பாங் கூத்துப்பாட்டுத்தான் காதில கொஞ்சம் போட்டுப்பார் …….

Posted by - September 13, 2019
டப்பாங் கூத்துப்பாட்டுத்தான் காதில கொஞ்சம் போட்டுப்பார் குட்டிக்கண்ணன் ரோட்டில வந்துநின்று பாட்டில நாட்டுக்காகச் செய்தி ஒன்று சொல்லுவேன் தெருக் கூத்தில……

ஜனாதிபதி சட்டத்தரணி சவேந்ரவிடம் 5 மணி நேரம் சி.ஐ.டி. விசாரணை

Posted by - September 13, 2019
ஜனாதிபதி சட்டத்தரணி சவேந்ர பெர்னாண்டோ குற்றப் புலனயவுப் பிரிவினர் ஐந்து மணிநேர விசாரணையொன்றை முன்னெடுத்திருந்தனர். கொழும்பு மற்றும் அதனை அண்டிய…

17 ஆவது நாளில் ஜெனீவா விலிருந்து 90 கிலோமிற்றரில் உள்ள Poligny நகரினை நோக்கி செல்லும் நடைபயணம்!

Posted by - September 13, 2019
தமிழின அழிப்பிற்கு நீதிகோரி பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாடில் பிரின்சில் இருந்து ஜெனிவா நோக்கி கடந்த 28.08.2019 புறப்பட்ட…

ரணில்- கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் கூடி நாளை மறுதினம் இறுதித் தீர்மானமாம்

Posted by - September 13, 2019
ஜனாதிபதி தேர்தலில் தம்மை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கும் ஆதரவை கோரும் வகையில் அமைச்சர் சஜித் பிரேமதாச ஐக்கிய தேசிய முன்னணியில்…

பிரான்சில் இடம்பெற்ற கேணல் பரிதி, லெப் .கேணல் நாதன், கப்டன் கஜன் நினைவு சுமந்த உதைபந்தாட்ட மற்றும் துடுப்பெடுத்தாட்ட போட்டிகள்!

Posted by - September 13, 2019
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு- பிரான்சு தமிழர் விளையாட்டுத்துறை வருடாந்தம் நடாத்தும் கேணல் பரிதி, லெப் .கேணல் நாதன், கப்டன் கஜன் நினைவு…

ஒன்பதாவது நாளாக தமிழின அழிப்புக்கு நீதி வேண்டி தொடரும் மனித நேய ஈருருளிப்பயணம் Solothurn மாநகரசபையை வந்தடைந்தது.

Posted by - September 13, 2019
04.09.2019 ஆரம்பிக்கப்பட்டு ஒன்பதாவது நாளாக தமிழின அழிப்புக்கு நீதி வேண்டி தொடரும் மனித நேய ஈருருளிப்பயணம் நேற்றைய தினம் suisse…

போயா தினத்தில் மது விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் கைது

Posted by - September 13, 2019
போயா தினத்தன்று சட்ட விரோதமான முறையில் மஸ்கெலியா நகரில் மது விற்பனையில் ஈடுபட்ட ஒருவரை மஸ்கெலியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.…