திலீபனின் தீராத தாகம்! Posted by தென்னவள் - September 15, 2019 மூன்று தசாப்த காலத்திற்கு முன் நல்லூரின் வீதியில் ஆயுதப்போராளி அகி்ம்சைப் போராளியாக தான் நேசித்த மக்களிற்காக தன் வயிற்றில் பட்…
ஏமாறத் தயாராகும் தமிழ்க்கட்சிகள்! Posted by தென்னவள் - September 15, 2019 சம்பந்தனின் அந்த இராஜதந்திரம், பொது அரசியலின் வெற்றிக்கு உதவியது, ஆனால் சுய அரசியலின் வெற்றிக்கு உதவவில்லை
வெகு விரைவில் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் அறிவிக்கப்படுவார் – அஜித் பி பெரேரா Posted by தென்னவள் - September 15, 2019 ஒற்றை ஆட்சிக்குள் அதியுச்ச அதிகார பகிர்வு என்ற நோக்கத்தில் மட்டுமே தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்த முடியுமே தவிர…
தமிழ், முஸ்லிம், சிங்கள பங்காளிக் கட்சிகளின் ஆதரவை பெற்றுவிட்டதாக சஜித் தெரிவிப்பு Posted by தென்னவள் - September 15, 2019 ஐக்கிய தேசிய முன்னணிக்குள் அங்கம் வகிக்கும் தமிழ், முஸ்லிம், சிங்கள பங்காளிக் கட்சிகளின் ஆதரவை பெற்றுவிட்டதாக தெரிவித்த ஐக்கிய தேசிய…
சஜித் தரப்பு பிரதிநிதிகளுக்கு சம்பந்தன் திட்டவட்டமாக அறிவிப்பு! Posted by தென்னவள் - September 15, 2019 ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதில் எமக்கு பிரச்சினையில்லை. கட்சியின் தரப்பில் களமிறங்கும் வேட்பாளர் தமிழர்களின் நீண்டகால…
பலாலி விமான நிலையத்திற்கு அமைச்சர் அர்ஜூன திடீர் விஜயம் Posted by தென்னவள் - September 15, 2019 பிராந்திய மற்றும் சர்வதேச விமான நிலையமாக நிர்மாணிக்கப்பட்டு வரும் பலாலி விமான நிலையத்தின் கட்டுமானப் பணிகளில் வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால்…
அயோத்தியில் விரைவில் ராமர் ஆலயம் அமைக்கப்படும்- இல.கணேசன் பேச்சு Posted by தென்னவள் - September 15, 2019 விரைவில் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் ஆலயம் அமைக்கப்படும் என்று இல கணேசன் பேசியுள்ளார்.
நாட்டின் ஒரே மொழியாக இந்தியை மக்கள் ஏற்க மாட்டார்கள்- அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி Posted by தென்னவள் - September 15, 2019 நமக்கு முதல் மொழி தமிழ், துணை மொழி ஆங்கிலம். இந்தியை நாட்டின் ஒரே மொழியாக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று…
மழை பெய்து வருவதால் இந்தியா – தென்ஆப்பிரிக்கா போட்டிக்கான டாஸ் சுண்டப்படுவதில் தாமதம் Posted by தென்னவள் - September 15, 2019 தரம்சாலாவில் நடைபெற இருக்கும் இந்தியா – தென்ஆப்பிரிக்கா டி20 போட்டிக்கான டாஸ் போடுவது மழையால் தாமதமாகியுள்ளது.
தமிழகத்தில் உள்ள ஆறுகள் மாசடைவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் – முதல்வர் பேச்சு Posted by தென்னவள் - September 15, 2019 தமிழகத்தில் உள்ள ஆறுகள் மாசடைவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.