ராணுவ பலத்தைப் பெருக்கும் சீனா உலகிற்கு ஓர் அச்சுறுத்தல்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் காட்டம் Posted by தென்னவள் - September 22, 2019 சீனா தனது ராணுவ செலவினங்களை 7% அதிகரித்து 152 பில்லியன் டாலர்களாக உயர்வடைந்ததையடுத்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சீனா தனது…
பருவநிலை மாறுபாட்டை தடுக்க இந்தியா முக்கிய பங்காற்றுகிறது: ஐ.நா. பொதுச் செயலாளர் பாராட்டு Posted by தென்னவள் - September 22, 2019 பருவநிலை மாறுபாட்டை தடுப்ப தில் இந்திய முக்கிய பங்காற்றி வருகிறது என்று ஐ.நா. பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் தெரிவித்துள்ளார்.…
சுபஸ்ரீ இறந்து 9 நாள் ஆகியும் குற்றவாளியை கைது செய்யாதது சட்டவிரோதம் – முக ஸ்டாலின் கண்டனம் Posted by தென்னவள் - September 22, 2019 சுபஸ்ரீயின் உயிர் பறிக்கப்பட்டு இத்தனை நாளாகியும், குற்றவாளியைக் கைது செய்யாமல் காப்பாற்றி
நில்வள கங்கையின் நீர் மட்டம் அதிகரிப்பு ; தாழ் நில மக்கள் அவதானம் Posted by தென்னவள் - September 22, 2019 தொடர் மழைக் காரணமாக நில்வள கங்கையின் நீர் மட்டம் அதிரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
மத்திய அரசுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்பவர் மு.க.ஸ்டாலின் – திண்டுக்கல் ஐ.லியோனி Posted by தென்னவள் - September 22, 2019 மத்திய அரசுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து வருபவர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் என்று திண்டுக்கல் ஐ.லியோனி கூறியுள்ளார்.சேப்பாக்கம்
எந்த மொழிக்கும் எதிர்ப்பு கிடையாது: இந்தி மொழி திணிப்பை தான் எதிர்க்கிறோம் – உதயநிதி ஸ்டாலின் Posted by தென்னவள் - September 22, 2019 திமுக எந்த மொழிக்கும் எதிர்ப்பு கிடையாது எனவும் இந்தி மொழி திணிப்பை தான் எதிர்க்கிறோம் எனவும் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.தி.மு.க
ராமேசுவரத்தில் இருந்து சென்னைக்கு பகல் நேர ரெயில் இயக்க வேண்டும் – பயணிகள் கோரிக்கை Posted by தென்னவள் - September 22, 2019 சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் நலன் கருதி ராமேசுவரத்தில் இருந்து சென்னைக்கு பகல் நேர ரெயில் இயக்க வேண்டும் என்று பயணிகள்
நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது – கமல்ஹாசன் Posted by தென்னவள் - September 22, 2019 நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய சட்டசபை இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது என கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
ஆந்திரா படகு விபத்தில் பலி எண்ணிக்கை 37 ஆக உயர்வு Posted by தென்னவள் - September 22, 2019 ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் ஏற்பட்ட படகு விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது.
அமெரிக்காவில் பிரதமர் மோடி – சீக்கிய, போரா, காஷ்மீரி பண்டிட் சமூகத்தினர் உற்சாக வரவேற்பு Posted by தென்னவள் - September 22, 2019 அமெரிக்காவில் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடிக்கு அங்குள்ள சீக்கியர்கள், போரா மற்றும் காஷ்மீரி பண்டிட் சமூகத்தினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.