தொடர் மழைக் காரணமாக நில்வள கங்கையின் நீர் மட்டம் அதிரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அதனால் குறித்த கங்கையை அண்மித்த தாழ் நில மக்களை அவதானமாக இருக்குமாறும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் கேட்டுக் கொண்டுள்ளது.