இசை நிகழ்ச்சியில் 31 இளைஞர், யுவதிகள் கைது Posted by நிலையவள் - November 2, 2025 மிரிஹான, கிம்புலாவல பகுதியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியைப் பார்க்க வந்த 31 இளைஞர், யுவதிகள் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். கிம்புலாவல…
கலவானை துப்பாக்கிச் சூட்டின் சந்தேகநபர் கைது Posted by நிலையவள் - November 2, 2025 கலவானை, தெல்கொட பகுதியில் கடந்த 31 ஆம் திகதி இரண்டு பேர் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்திய சந்தேகநபர் கலவானை…
போதைப்பொருள் படகின் உரிமையாளருக்கு தடுப்புக் காவல் Posted by நிலையவள் - November 2, 2025 போதைப்பொருள் கடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட நெடுநாள் மீன்பிடிப் படகின் உரிமையாளரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக 7 நாட்கள்…
3 நாட்களில் 3,000க்கும் மேற்பட்டோர் கைது Posted by நிலையவள் - November 2, 2025 போதைப்பொருளை நாட்டிலிருந்து ஒழிக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட “முழு நாடும் ஒன்றாக” தேசிய நடவடிக்கை ஆரம்பித்து முதல் 3 நாட்களில் 3,000க்கும்…
ஹம்பாந்தோட்டையில் யானைகளை விரட்டும் நடவடிக்கை ஆரம்பம் Posted by நிலையவள் - November 2, 2025 ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் காட்டு யானைகளை விரட்டும் நடவடிக்கை இன்று (02) பிற்பகல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மின்சார வேலியை உடைத்து, கிராமங்களுக்குள் படையெடுத்த…
ஆயுர்வேத மருத்துவ சேவைக்கு நாளை புதிய நியமனங்கள் Posted by நிலையவள் - November 2, 2025 உள்நாட்டு ஆயுர்வேத மருத்துவத்துறையை வலுப்படுத்தும் நோக்குடன், சமூக சுகாதார வைத்திய அதிகாரிகள் உட்பட 303 பட்டதாரிகளை இலங்கை ஆயுர்வேத மருத்துவ…
வவுனியா பல்கலை மாணவர் உயிரிழப்புக்கு பகிடிவதையா காரணம்? Posted by நிலையவள் - November 2, 2025 வவுனியாப் பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்ப பீடத்தில் முதலாம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவர் ஒருவர் கடந்த 31ஆம் திகதி இரவு…
நுகேகொடை எதிர்க்கட்சியின் கூட்டுப் பேரணியில் முன்னாள் ஜனாதிபதிகள் பங்கேற்பதில்லை! Posted by தென்னவள் - November 2, 2025 அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராக எதிர்வரும் 21 ஆம் திகதி நுகேகொடை நகரில் நடத்தப்படவுள்ள எதிர்கட்சிகளின் கூட்டுப் பேரணியில், முன்னாள் ஜனாதிபதிகள்…
ரணில் மீண்டும் பாராளுமன்றம் வருவாரா? Posted by தென்னவள் - November 2, 2025 ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மீண்டும் பாராளுமன்றத்திற்குத் வருவாரா? என்ற கேள்விக்கு, அக்கட்சியின் தவிசாளரான வஜிர அபேவர்தன…
இலங்கை – இந்திய மின் இணைப்புத் திட்டம் இறுதிக்கட்டத்தில் : இரு சாப்த கால கனவு Posted by தென்னவள் - November 2, 2025 இந்தியா மற்றும் இலங்கையின் தேசிய மின்சார கட்டமைப்புக்களை இணைக்கும் திட்டம், இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக நீடித்து வந்த பேச்சுவார்த்தைகள் மற்றும்…