சட்டவிரோத விளம்பரங்களை அகற்றும் செலவுகளை அரசியல் கட்சிகளிடம்

Posted by - July 20, 2016
இயற்கை வளங்களில், சாலைகள் நடுவே உள்ள தடுப்பு சுவர்கள், மேம்பாலங்களில் செய்யப்படும் அரசியல் விளம்பரங்களை அகற்றுவதற்கு ஏற்படும் செலவினை சம்பந்தப்பட்ட…

பல்கலைக்கழக ஒழுக்காற்று நடவடிக்கையில் அரசாங்கம் தலையிடாது

Posted by - July 20, 2016
கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பாக எடுக்கப்படும் ஒழுக்காற்று நடவடிக்கையை பல்கலைக்கழக நிர்வாகமே எடுக்குமெனவும், அதில்…

படப்பிடிப்புக்காக அமெரிக்கா செல்கிறார் மேர்வின் சில்வா

Posted by - July 19, 2016
முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா படம் ஒன்றை தயாரிக்கவுள்ளதாகவும், அந்த படத்தை தயாரிப்பற்காக அமெரிக்காவிற்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேர்வின் சில்வாவின்…

முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மஹேந்திரனுக்கு முக்கிய பதவி

Posted by - July 19, 2016
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மஹேந்திரனுக்கு முக்கிய உயர்பதவி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இந்திய இலங்கை பொருளதார (எட்கா) உடன்படிக்கை…

தமிழர்களுக்கு உதவ நோர்வேயும் ஐ.நாவும் உடன்படிக்கை

Posted by - July 19, 2016
இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டமும் நோர்வேயும் மீள்குடியேறியோருக்கான உதவிதிட்டங்களை விஸ்தரிப்பது தொடர்பில் உடன்படிக்கையை செய்துள்ளன. இன்று இதற்கான…

விலை குறைப்பு தொடர்பில் மஹிந்த அணி குற்றச்சாட்டு

Posted by - July 19, 2016
அத்தியாவசிய பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ள போதும் சில பொருட்களுக்கான விலைகுறைப்பு நடைமுறையில் இல்லை என மஹிந்த அணியினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.…

இந்த வருட ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சை ஆகஸ்ட் 21 இல்

Posted by - July 19, 2016
இந்த வருடத்திற்கான ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதனை…

அம்பாறை திருக்கோவிலில் கஞ்சாவுடன் மூன்று பேர் கைது

Posted by - July 19, 2016
அம்பாறை திருக்கோவில் காவற்துறை பிரிவிற்குட்;பட்ட விநாயகபுரம் 4 ஆம் பிரிவில் சுமார் 450 கிராம் கஞ்சா போதைப் பொருளுடன் மூன்று…

மக்களுக்கு சிறந்த வேலைத்திட்டங்களை அரசாங்கம் மேற்கொள்கிறது – நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க

Posted by - July 19, 2016
மக்களுக்கு சிறந்த வேலைத்திட்டங்களை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். மட்டக்குளியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து…

தாய்வான் சுற்றுலா பேருந்து தீப்பற்றிக் கொண்டதில் – 26 பேர் பலி

Posted by - July 19, 2016
தாய்வான் டாம்யுவான் நகரில் சுற்றுலா பேருந்து ஒன்று திடீரென தீப்பற்றிக் கொண்டதில் அதில் பயணித்த 26 பேரும் பலியாகினர். பேரூந்து…