பிரான்ஸ் தாக்குதல் – சீசீடிவி காணொளிக்காட்சியை அழித்துவிட கோரிக்கை

Posted by - July 23, 2016
பிரான்ஸின் நீஸ் நகரில் அண்மையில் நடத்தப்பட்ட பாரவூர்தி குண்டுத்தாக்குதல் சீசீடிவி காணொளிக்காட்சியை அழித்துவிடுமாறு பயங்கரவாத தடுப்பு காவல்துறையினர் கோரியுள்ளபோதும் அதனை…

ஒஸாமா பின்லேடினின் காணி தொடர்பில் முறுகல்

Posted by - July 23, 2016
அல் கைடாவின் தலைவர் ஒஸாமா பின்லேடின் வசித்தும், அவர் சுட்டுக் கொல்லப்பட்டதுமான காணி தொடர்பில் பாகிஸ்தானிய படையினருக்கும் உள்ளுர் அதிகாரிகளுக்கும்…

சவூதியில் கொல்லப்பட்ட இலங்கையரின் உடலை அங்கேயே அடக்கம் செய்ய குடும்பத்தினர் அனுமதி

Posted by - July 23, 2016
சவூதி அரேபியாவில் தாக்குதல் ஒன்றில் கொல்லப்பட்ட இலங்கையரின் உடலை அங்கேயே அடக்கம் செய்ய குடும்பத்தினரின் அனுமதி அளித்துள்ளனர். இலங்கை வெளியுறவு…

இலங்கை – மலேசியாவுக்கு இடையில் ஈ-வீசா

Posted by - July 23, 2016
இலங்கையின் சுற்றுலா பயணிகளுக்கான சுற்றுலா ஈ-வீசாவுக்கான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. எனினும் எதிர்வரும் நெவம்பர் முதல் இது நடைமுறைக்கு வரும் என்று…

ஜெர்மன் முனிச் நகரில் தீவிரவாத தாக்குதல் – 9 பேர் பலி

Posted by - July 23, 2016
ஜெர்மன் முனிச் நகரின் வர்த்தக தொகுதி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 9 பேர் கொல்லட்டனர். சம்பவத்தில் 10…

காணாமல் போன இந்திய வானூர்தி தொடர்ந்தும் தேடப்படுகின்றது.

Posted by - July 23, 2016
காணாமல் போயுள்ள, இந்திய வான்படைக்கு சொந்தமான வானூதியை தேடும் பணிகள் தொடர்கின்றன. சென்னை வானூர்தி தளத்தில் இருந்து 29 பேருடன்…

நல்லாட்சி அரசாங்கத்தின் பேரில் தவறிழைக்க யாருக்கும் இடமில்லை – ஜனாதிபதி

Posted by - July 23, 2016
நல்லாட்சி அரசாங்கம் என்ற போர்வையில் தவறிழைக்க அரசியல் வாதிகளுக்கோ, அரச அதிகாரிகளுக்கோ இடமளிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…

காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு இல்லை – திருகோணமலை கிராம சேவையளர்கள் தீர்மானம்

Posted by - July 23, 2016
காவல்துறையினரின் கடமைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதில் இருந்து விலகி இருக்க திருகோணமலை மாவட்ட கிராம சேவையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. பிரதேசத்தின் கிராம…

மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற வேண்டும் – பிரஜைகள் அமைப்பு

Posted by - July 23, 2016
ஐந்து வருடங்களுக்கு நீடிக்கப்பட்ட தேசிய அரசாங்கம், மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரஜைகள் அமைப்பு இந்த…

பேராதெனிய பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்பு தடை

Posted by - July 23, 2016
உடன் அமுலுக்கு வரும் வகையில் பேராதெனிய பல்கலைக்கழக மாணவர்கள் 17 பேருக்கு வகுப்பு தடை விதிக்க பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கை…