பிரான்ஸின் நீஸ் நகரில் அண்மையில் நடத்தப்பட்ட பாரவூர்தி குண்டுத்தாக்குதல் சீசீடிவி காணொளிக்காட்சியை அழித்துவிடுமாறு பயங்கரவாத தடுப்பு காவல்துறையினர் கோரியுள்ளபோதும் அதனை உள்ளுர் அதிகாரிகள் நிராகரித்துள்ளனர்.
கட்டுப்படுத்த முடியாத பரப்புரைகளை தவிர்ப்பதற்காகவே இந்தக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனினும் இது தம்மை பொறுத்தவரை, வழக்கு தொடர்வதற்கான ஒரு முக்கிய ஆவணம் என்று உள்ளுர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 14ஆம் திகதியன்று நடத்தப்பட்ட இந்த தாக்குதலின்போது 80பேர் வரை பலியாகினர்.
ஐ.எஸ் தீவிரவாதிகளே இந்த தாக்குதலுக்கு பொறுப்பானவர்கள் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஈராக்கில் ஐ எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக போராட தமது ஆட்டிலறி படைப்பிரிவை அனுப்பவுள்ளதாக பிரான்ஸின் ஜனாதிபதி Francois Hollande அறிவித்துள்ளார்.
ஆசிரியர் தலையங்கம்
-
இன்று சர்வதேச மகளிர் தினம்!
March 8, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
ரணிலின் கைதினூடாக அனுர அரசு உலகுக் கூறமுயல்வது என்ன?
August 27, 2025 -
சோவியத் எல்லைகளில் இருந்து “Trump பாதை” வரை-ஈழத்து நிலவன்.
August 9, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு ஈருருளிப்பயணம் – யேர்மனி
August 9, 2025 -
மாவீரர் நாள் 2025 யேர்மனி -Dortmund.
August 9, 2025 -
லெப்.கேணல் திலீபனின் நினைவெழுச்சிநாள் -யேர்மனி Frankfurt.
August 9, 2025 -
தமிழர் விளையாட்டு விழா 2025-பெல்சியம்
July 17, 2025