மஹிந்த அணியை சந்திக்கிறார் மைத்திரி

Posted by - July 25, 2016
ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன, கூட்டு எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை இன்று சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பு இன்று இரவு ஜனாதிபதியின்…

கொக்காவில் விபத்து – கணவன் மனைவி பலி, குழந்தை படுகாயம்

Posted by - July 25, 2016
கொக்காவில் பகுதியில் இடம்பெற்ற விபத்து ஒன்றில்   இருவர் பலியாகினர். நேற்று  மாலை ஏ9 வீதி  கொக்காவில்  பகுதியில் இந்த விபத்து…

மஹிந்தவை சுதந்திர கட்சி இணைத்துகொள்ளக் கூடாது – சந்திரிக்கா

Posted by - July 25, 2016
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் எந்த ஒருசெயற்பாட்டிலும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை இணைத்துக்கொள்ள கூடாது என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முன்னாள்…

கொழும்பு துறைமுகத்தில் ஜப்பானிய கப்பல்கள்

Posted by - July 25, 2016
ஜப்பானின் இரண்டு கடற்படை கப்பல்கள் கொழும்பு துறைமுகத்துக்கு வந்துள்ளன. நல்லெண்ண விஜயமாக நேற்று வந்த இந்த இரண்டு கப்பல்களும் இரண்டு…

தமிழ்த்தேசியம் தடம்புரள்கிறதா? என புரளும் தலைவர்கள் பேசிக்கொண்டனர்

Posted by - July 24, 2016
கடந்த ஞாயிற்றுக்கிழமை (19) மன்னாரில் பொதுசன அமைப்புக்களின் ஒன்றியம் ஒரு சந்திப்பை ஒழுங்கு செய்திருந்தது. ஆயர்கள், மதகுருமார்கள் அரசியல் கட்சி…

நாமல் சிறை கைதியிடம் கடன்பட்ட அவலம்

Posted by - July 24, 2016
நிதி மோசடி குற்றச்சாட்டிற்கமைய அண்மையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வெலிக்கடை சிறைச்சாலை கைதி…

ஊழல் மோசடிகள் தொடர்பில் மேல்நீதிமன்றத்தில் 13 வழக்குகள்

Posted by - July 24, 2016
சிறீலங்காவில் கடந்தகாலங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பாக மேல்நீதிமன்றத்தில் 13 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சட்ட மாஅதிபர் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிப்பதே அரசாங்கத்தின் இலக்கு!

Posted by - July 24, 2016
எதிர்வரும் 5 வருடங்களில் வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிப்பதே அரசாங்கத்தின் இலக்கு என மத்திய வங்கி ஆளுநர் இந்திரஜித் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

வடக்கு ஊடகவியலாளர்கள் ஐவருக்கு விருது!

Posted by - July 24, 2016
யுத்தம் மற்றும் சமாதானம் தொடர்பில் அறிக்கையிடும் அமைப்பால் வடக்கு மாகாணசபையைச் சேர்ந்த ஐந்து ஊடகவியலாளர்களுக்கு விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளது.

வடக்கில் முதலீட்டாளர் மாநாடொன்றை நடாத்துவதற்கு புலம்பெயர் சமூகத்துடன் கலந்துரையாடல்!

Posted by - July 24, 2016
சர்வதேச நாடுகளின் பங்களிப்புடன் வடக்கில் முதலீட்டாளர் மாநாடொன்றை நடாத்துவதற்குத் திட்டமிட்டுள்ளதாகவும் அது தொடர்பாக புலம்பெயர் சமூகத்துடன் கலந்துரையாடவுள்ளதாகவும் வடக்கு மாகாண…