மஹிந்தவை சுதந்திர கட்சி இணைத்துகொள்ளக் கூடாது – சந்திரிக்கா

405 0

mahinda-chandrikaஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் எந்த ஒருசெயற்பாட்டிலும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை இணைத்துக்கொள்ள கூடாது என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங், கசுதந்திர கட்சியின் பொதுசெயலாளர் எஸ்.பி.திஸாநாயக்கவிடம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிளவுப்படுத்தும் செயற்பாடுகளிலேயே மஹிந்த ஈடுப்பட்டுவருகின்றார்.
இதனடிப்படையிலேயே இந்த ஆலோசனையை சந்திரிக்கா வழங்கியுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.