 ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் எந்த ஒருசெயற்பாட்டிலும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை இணைத்துக்கொள்ள கூடாது என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் எந்த ஒருசெயற்பாட்டிலும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை இணைத்துக்கொள்ள கூடாது என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங், கசுதந்திர கட்சியின் பொதுசெயலாளர் எஸ்.பி.திஸாநாயக்கவிடம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிளவுப்படுத்தும் செயற்பாடுகளிலேயே மஹிந்த ஈடுப்பட்டுவருகின்றார்.
இதனடிப்படையிலேயே இந்த ஆலோசனையை சந்திரிக்கா வழங்கியுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
- Home
- முக்கிய செய்திகள்
- மஹிந்தவை சுதந்திர கட்சி இணைத்துகொள்ளக் கூடாது – சந்திரிக்கா
ஆசிரியர் தலையங்கம்
- 
                                            
                                        ஜேர்மன் ஒற்றுமை தின வரவேற்பு நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்புOctober 3, 2025
- 
                                            
                                        நீதிக்கெதிரான மொழிச் சதி!October 3, 2025
தமிழர் வரலாறு
- 
                                            
                                        கேணல் கிட்டுவின் வீரகாவியம்January 17, 2025
- 
                                            
                                        முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்December 6, 2024
கட்டுரைகள்
- 
                                            
                                        மன்னார் மக்களின் வாழ்வாதாரப்போராட்டம்October 7, 2025
- 
                                            
                                        ஏமாற்றப்பட்ட தேசத்தின் கண்ணீர்: ஈழத் தமிழர்களின் அரசியல் பயணம்September 27, 2025
எம்மவர் நிகழ்வுகள்
- 
                                            
                                        விடுதலைக் காந்தள் 2025 யேர்மனி-08.11,09.11.2025-Dortmund.October 30, 2025
- 
                                            
                                        தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 -நெதர்லாந்து.October 30, 2025
- 
                                            
                                        தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 பெல்யியம்October 30, 2025
- 
                                            
                                        தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 – பிரான்சுOctober 17, 2025
- 
                                            
                                        மாவீரர் பெற்றோர் உருத்துடையோர் மதிப்பளிப்பு நிகழ்வு.2025 -பிரான்சு.September 13, 2025
- 
                                            
                                        தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 யேர்மனி -Dortmund.August 9, 2025
 
                        

 
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                            