சர்வதேச கப்பற்துறையினருக்கான மாநாடு இலங்கையில்

Posted by - July 27, 2016
சர்வதேச கப்பற்துறையினருக்கு இடையிலான மாநாடு ஒன்று இலங்கையில் நடைபெறவுள்ளது. கொழும்பில் நாளையும் நாளை மறுதினமும் இந்த மாநாடு நடைபெறும் என்று…

ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக ஹிலரி கிளிண்டன் உத்தியோகபூர்வமாக அறிவிப்பு

Posted by - July 27, 2016
அமெரிக்க ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக ஹிலரி கிளிண்டன் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். அமெரிக்க வரலாற்றில் பெண் ஒருவர் ஜனாதிபதி வேட்பாளராக…

கட்டுநாயக்க விமான நிலையம் 3 மாதத்திற்கு முடப்படவுள்ளது.

Posted by - July 27, 2016
கட்டுநாயக்க – பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் அடுத்த வருடம் ஜனவரி மாதம் 5ம் திகதி முதல் மூன்று மாதங்களுக்கு…

பொதுநலவாய நாடுகள் ஆதரவு – மஹிந்த சமரசிங்க

Posted by - July 27, 2016
புதிய அரசியல் யாப்பில் அடிப்படை உரிமைகள் சார்ந்த வரைவுகளை இலங்கையின் நாடாளுமன்றமே தீர்மானித்துக் கொள்வதற்கு, பொதுநலவாய நாடுகளின் மனித உரிமைகள்…

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக பேச்சுவார்;த்தைகள் அடுத்த வருடம் நிறைவு

Posted by - July 27, 2016
இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக வலையம் குறித்த பேச்சுவார்த்தைகள் அடுத்த வருடம் மார்ச் மாதம் அளவில் நிறைவடையும் என்று…

படகு பறிமுதல் உடன்படிக்கையை ரத்து செய்ய கோரிக்கை

Posted by - July 27, 2016
இலங்கையில் இருந்து தமிழ் நாட்டு கடற்றொழிலாளர்களின் படகுகளை விடுவித்துக் கொள்வதற்கு, இரண்டு நாடுகளுக்கும் இடையில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ள படகு பறிமுதல்…

கனடா வெளிவிவகார அமைச்சர் யாழ்ப்பாணம் செல்லவுள்ளார்.

Posted by - July 27, 2016
இலங்கை வரவுள்ள கனடாவின் வெளிவிவகார அமைச்சர் ஸ்ரெபன் டியோன், நாளையதினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க…

16 ஆண்டு கால உண்ணாவிரத போராட்டத்துக்கு இரோம் சர்மிளா முற்றுப்புள்ளி

Posted by - July 26, 2016
ஆயுதப் படை சிறப்பதிகார சட்டத்துக்கு எதிராக 16 ஆண்டு கால உண்ணாவிரத போராட்டத்தை வரும் ஆகஸ்ட் 9-ம் தேதியுடன் முடித்துக்…

முள்ளிவாய்க்கால் இன அழிப்புக்கு சர்வதேச விசாரணை வேண்டும் – முல்லைத்தீவு முஸ்லிம்

Posted by - July 26, 2016
முல்லைத்தீவு மாவட்டம் முள்ளிவாய்காலில் தமிழ் மக்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள் உள்ளிட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை நடாத்தப்படவேண்டுமென…

திட்டமிட்டபடியே மகிந்த கூட்டு எதிரணியினரின் பேரணி நடக்கும்

Posted by - July 26, 2016
திட்டமிட்டபடியே மகிந்த கூட்டு எதிரணியினரின் பேரணியானது எதிர்வரும் 28ஆம் திகதி திட்டமிட்டபடியே நடக்கும் என கூட்டு எதிரணியினர் அறிவித்துள்ளனர்.