யாழ்ப்பாணம் செல்லும் கனேடிய அமைச்சர்

Posted by - July 29, 2016
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள கனடாவின் வெளிவிவகார அமைச்சர் ஸ்ரெபன் டியோன் இன்று யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொள்கிறார். அங்கு அவர் வடமாகாண…

கிளிநொச்சியில் கால்வாய் ஒன்றில் இருந்து முதியவர் ஒருவரின் சடலம் மீட்பு

Posted by - July 28, 2016
கிளிநொச்சி பிரதேசத்தில் கால்வாய் ஒன்றில் இருந்த முதியவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. வயதுடைய எம்.சண்முகம் என்ற நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக…

நாமல் உள்ளிட்ட 6 பேரை கைது செய்ய உத்தரவு

Posted by - July 28, 2016
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ உள்ளிட்ட 06 பேரை உடனடியாக கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.இன்று (28) கொழும்பு…

கல்லடியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட பத்து பேர் காத்தான்குடி பொலிசாரால் கைது

Posted by - July 28, 2016
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லடி பிரதேசத்தில் பணத்திற்காய் சூதாட்டத்தில் ஈடுபட்ட 10 பேரை நேற்றிரவு (27.07.2016) காத்தான்குடி பொலிசார்…

பாத யாத்திரை மாவனெல்லை – கனேதென்ன பிரதேசத்தில் முதல் நாளை நிறைவு செய்துகொண்டுள்ளது

Posted by - July 28, 2016
அரசாங்கத்துக்கு எதிராக, நடத்தப்படும் குருநாகல் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த தரப்பினரின் பாதயாத்திரை இன்று மாவனெல்லை பிரதேசத்தில் முதலாம் நாளை நிறைவு…

ஆசிரியர் இடமாற்றம் தொடர்பில் மூன்று ஆசிரியர்கள் மேல் நீதிமன்றில் வழக்கு

Posted by - July 28, 2016
மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுபடும் மூன்று ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டிருந்த இடமாற்றத்தினை இடைநிறுத்தி பழைய பாடசாலைகளில் கற்பித்தல்…

கோட்டா இருந்தபோது சட்டம் தன் கடமையை செய்தது-கெமுனு புகழாரம்

Posted by - July 28, 2016
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ச பதவியிலிருந்த போது ஸ்ரீலங்காவில் சட்டம் சீராக தன் கடமையை செய்தது என்று தனியார்…

அரச நிதியை சிக்கனமாக பயன்படுத்த நடவடிக்கை

Posted by - July 28, 2016
அரசியல்வாதிகள், அரசாங்க அதிகாரிகள் வெளிநாட்டு பயணங்கள், விஜயங்களை மேற்கொள்வது தொடர்பில் உரிய நடைமுறை பின்பற்றப்பட வேண்டுமென ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.அமைச்சரவை கூட்டத்தின்…

வவுனியா – துணுக்காயில் மக்கள் கருத்தறியும் அமர்வுகள்

Posted by - July 28, 2016
நல்லிணப் பொறிமுறைகள் பற்றிய கலந்தாலோசனைக்கான வலயமட்டச் செயலணியின் மக்கள் கருத்தறியும் அமர்வுகள் இன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலகத்திலும்,…

பாத யாத்திரை மூலம் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியாது – ராஜித சேனாரட்ன

Posted by - July 28, 2016
பாத யாத்திரைகளின் மூலம் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியாது என அமைச்சரவை பேச்சாளர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். கூட்டு…