பாலாற்றில் தடுப்பு அணை- தடை ஆணை பெற கருணாநிதி வலியுறுத்தல்

Posted by - July 29, 2016
ஆந்திர அரசு பாலாற்றில் தடுப்பு அணை கட்டும் பணிக்கு தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தடை ஆணை பெற வேண்டும் என்று…

அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம் சூட்டும் விழாவில் சுஷ்மா சுவராஜ்

Posted by - July 29, 2016
மறைந்த அன்னை தெரசாவுக்கு ‘புனிதர்’ பட்டம் வழங்கப்பட வேண்டும் என்று ஏற்கனவே சிபாரிசு செய்யப்பட்டிருந்தது. அந்த சிபாரிசு பற்றி புனிதர்…

சிறீலங்காவின் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், அபிவிருத்திக்கு உதவ கனடா தயார்

Posted by - July 29, 2016
சிறீலங்காவின் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், அபிவிருத்திக்கு உதவ கனடா தயாராக இருப்பதாக கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஸ்டீபன் டியன் தெரிவித்துள்ளார்.சிறீலங்காவுக்குப் பயணம்…

ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசகராக அர்ஜூன மகேந்திரன்

Posted by - July 29, 2016
மத்தியவங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரன் சிறீலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் சிறீலங்காவில் நோயாளர் காவுவண்டிச் சேவை

Posted by - July 29, 2016
இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் ஆரம்பிக்கப்படும் நோயாளர் காவுவண்டிச் சேவையானது நேற்றையதினம் (வியாழக்கிழமை) பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் காலிமுகத்திடலில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.இந்த…

தமிழ் மக்களை ‘கட்டாய சுய உறக்கத்துக்குள்’ வைத்துக் கொள்ளும் முனைப்பில் பல தரப்புக்கள்

Posted by - July 29, 2016
தமிழ் மக்களை ‘கட்டாய சுய உறக்கத்துக்குள்’ வைத்துக் கொள்ளும் முனைப்பில் பல தரப்புக்களும் விட்டுக் கொடுப்பின்றி ஈடுபட்டு வருகின்றன. அரசியல்…

பொருளாதார மத்திய நிலையம் நிபுணர்களின் ஆலோசனைக்குப் பின்னரே தீர்மானிக்கப்படும்

Posted by - July 29, 2016
வடக்கு மாகாணத்துக்கான பொருளாதார மத்திய நிலையம் மாங்குளத்திலும் வவுனியாவிலும் அமையவுள்ள நிலையில் எங்கு எவ்வாறான மத்திய நிலையம் அமைக்கப்பட வேண்டுமென…

இந்தியா இந்தமுறையும் வாய்ப்பிழந்தது

Posted by - July 29, 2016
ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் இந்த ஆண்டும் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்புரிமை கிடைக்கப்பெறாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசாங்கம் இதனைத்…

இலங்கையரை விடுவிக்க நடவடிக்கை

Posted by - July 29, 2016
மாலைத்தீவின் ஜனாதிபதியை கொலை செய்வதற்கு முயற்சித்ததாக தெரிவித்து கைது செய்யப்பட்டுள்ள இலங்கையரை விடுவித்துக் கொள்வதற்கு கூடுமான நடவடிக்கைகளை மேற்கொள்ள தயராக…

தாய்மாரின் ஆளுகையில் உலகம் – மைத்திரி

Posted by - July 29, 2016
அதி நவீன தொழில்நுட்ப முன்னேற்றகத்தை கண்டுவரும் உலகம், பெண்களின் ஆளுகைக்கு உள்ளாகும் நிலை ஏற்படுகின்றமையானது, உலகின் மனிதகுலத்துக்கு ஏற்படுகின்ற அதி…