இலங்கையுடனான கலாசார தொடர்பு குறித்து இந்தியா ஆய்வு

Posted by - August 2, 2016
சீனாவின் நவீனப்பட்டுப்பாதை வேலைத்திட்டத்துக்கு ஒப்பான வேலைத்திட்டம் ஒன்றை, இலங்கையையும் உள்ளடக்கியதாக இந்தியா முன்னெடுக்கவுள்ளது. இலங்கை உள்ளிட்ட 39 நாடுகளை ஒன்றிணைத்து,…

தாய்பாலூட்டல் – இலங்கைக்கு முதலிடம்

Posted by - August 2, 2016
இலங்கையில் தாய்ப்பாலூட்டல் வாரம் அமுலாக்கப்பட்டுள்ளது. நேற்று முதல் எதிர்வரும் 7ஆம் திகதி வரையில் இந்த விசேட பாலூட்டல் வாரம் அமுலாக்கப்பட்டுள்ளதாக,…

லிபியாவில் அமெரிக்காவின் தாக்குதல்கள் விஸ்தரிக்கப்பட்டுள்ளன.

Posted by - August 2, 2016
ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா லிபியாவில் மேற்கொள்ளும் தாக்குதல்கள் விஸ்தரிக்கப்பட்டுள்ளன. அமெரிக்க வான்படையினர் லிபியாவின் கரையோர நகரான ஷியட்டில் அமைந்துள்ள…

தகவலறியும் சட்டமூலத்தில் சபாநாயகர் கைச்சாத்திட்டார்

Posted by - August 2, 2016
தகவல் அறியும் சட்டமூலத்துக்கு சபாநாயகர் கரு ஜெயசூரிய கையெழுத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது அமைச்சர் கயந்த கருணாதிலக்க இதனை தெரிவித்துள்ளார். தகவலறியும் சட்டமூலம்…

நாட்டின் தேசிய தொழிற்துறையை உயர்த்த வேண்டும் – ஜனாதிபதி

Posted by - August 2, 2016
கடந்த அரசாங்கம் நாட்டில் ஏற்படுத்தியிருந்த பொருளாதார பிரச்சினைகளின் விளைவுகளை மக்கள் தற்போது அனுபவித்தாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பில்…

முதியோருக்கான சிறப்பு செயற்திட்டம்

Posted by - August 2, 2016
முதியோர் பாதுகாப்புக்காக பிரதமர் அலுவலகமும் தேசிய முதியோர் பொது செயலமும் இணைந்து ஒன்றிணைந்த சிறப்பு செயற்திட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளது. பிரதமர்…

கூட்டு எதிர்கட்சியின் பேரணி தாக்கத்தை ஏற்படுத்தவில்லை

Posted by - August 2, 2016
கூட்டு எதிர்கட்சியின் ஐந்து நாள் பேரணி ஐக்கிய தேசிய கட்சிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என…

காணாமல் போனோர் அலுவலகத்தில் சர்வதேச போர்க்குற்ற விசாரணையாளர்கள்?

Posted by - August 2, 2016
காணாமல்போனோர் அலுவலகத்தில் நியமிக்கப்படும் உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் சர்வதேச சட்டதிட்டங்கள் மற்றும் போர்க்குற்ற நிபுணர்களாகவே இருப்பார்கள் என சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சர்…

புனித தலங்களின் புனரமைப்பு குறித்து அவதானம்

Posted by - August 2, 2016
வடக்கு கிழக்கில் இடம்பெற்ற கடந்த கால யுத்தத்தின் போது பாதிக்கப்பட்ட புனித தலங்களின் புனரமைப்பு குறித்து அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டு…

துறைமுக நகர புதிய உடன்படிக்கைக்கு அமைச்சரவை ஒப்புதல்

Posted by - August 2, 2016
கொழும்பு துறைமுக நகரின் புதிய உடன்படிக்கைக்கு அமைச்சரவையால் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் முன்னைய உடன்படிக்கையை காட்டிலும் நாட்டுக்கு நன்மை தரக்கூடிய…