பான் கீ மூன் – சிறிலங்கா பிரதமருடன் சந்திப்பு

Posted by - September 1, 2016
மூன்று நாள் பயணமாக நேற்றுமுன்னிரவு கொழும்பு வந்த ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன்…

முன்னாள் போராளிகளுக்கான மருத்துவ பரிசோதனைகள் ஆரம்பிக்கப்படவுள்ளது

Posted by - September 1, 2016
புனர்வாழ்வு பெற்று சமூகத்துடன் இணைக்கப்பட்ட முன்னாள் போராளிகள் மத்தியில் தமது உடல்நலம் தொடர்பில் நிலவுகின்ற கவலைகளைக் கருத்திற்கொண்டு, வடமாகாணசபையில் எடுக்கப்பட்ட…

பான் கீ மூன் மன்னிப்புக் கோரவேண்டும்

Posted by - September 1, 2016
இறுதிக்கட்ட யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டபோது, அதனை தடுத்து நிறுத்த தவறியமைக்காக ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ…

SLS தர நிர்ணய தலைக்கவசங்கள் சட்டம் இன்று முதல் கட்டாய அமுல்

Posted by - September 1, 2016
இலங்கை தர நிர்ணயம் கொண்ட மோட்டார் சைக்கிள் தலைக்கவசங்கள் இன்று முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாகன விபத்துக்களால் ஏற்படும் மரணங்களை…

வடக்கில் விகாரைகளுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதம்

Posted by - September 1, 2016
வட மாகாணங்களில் அமைக்கப்பட்டுள்ள விகாரைகளுக்கு ஏற்பட்டு வரும் அச்சுறுத்தல் தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்று அனுப்பப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விசாரைகள்…

மாலபே தனியார் வைத்திய கல்லூரி தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு எதிர்பார்க்கப்படுகிறது-அமைச்சர் லக்ஸ்மன்

Posted by - September 1, 2016
மாலபே தனியார் வைத்திய கல்லூரி தொடர்பாக உயர்நீதிமன்றம் பெற்றுத்தரும் தீர்ப்பினை ஏற்றுக்கொள்வதற்கு அரசாங்கம் தயாராகவுள்ளதாக உயர்கல்வி அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல…

பதிவுசெய்யப்படாத மோட்டார் சைக்கிள்களின் பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது

Posted by - September 1, 2016
மோட்டார் போக்குவரத்து திணைக்களம் மூலம் இதுவரை பதிவுசெய்யப்படாத மோட்டார் சைக்கிள்களை பதிவு செய்வதற்கான அனுமதியை வழங்குவதற்கு அரசு அவதானம் செலுத்தியுள்ளது.…

பிரான்சின் பிரபல குளிர்பான நிறுவனத்தில் இருந்து கொக்கெய்ன் மீட்பு

Posted by - September 1, 2016
பிரான்ஸ் நாட்டின் பிரபல குளிர்பானம் உற்பத்தி நிறுவனம் ஒன்றில் இருந்து பெருந்தொகையான கொக்கெயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. இதன் பெறுமதி 50…

மஹிந்தவின் ஆட்சிக்கும் மைத்திரியின் ஆட்சிக்கும் வித்தியாசமில்லை

Posted by - September 1, 2016
c c cdddகடந்த கால மஹிந்தவின் ஆட்சியில் இடம்பெற்றதைப் போன்றே நல்லாட்சியிலும் அமைச்சர்களின் உறவினர்கள் வெளிநாட்டு தூதுவர்களாக நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

ஜனாதிபதி மைத்திரியை உலகம் மதிக்கும் போது ஆனந்த கண்ணீர் வருகிறது-அமைச்சர் மஹிந்த அமரவீர

Posted by - September 1, 2016
தேசிய உடை அணியும் ஜனாதிபதியை உலக நாடுகளில் உள்ளவர்கள் மதிக்கும் போது கண்களில் ஆனந்த கண்ணீர் வருவதாக கடற்றொழில் அமைச்சர்…