காணிகள் விடுவிக்கப்படவேண்டும் – பேன் கீ மூன்

Posted by - September 2, 2016
படையினர் வசமுள்ள தனியார் காணிகள், விடுவிக்கப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் பேன் கீ மூன், இலங்கை அரசாங்கத்திடம்…

65ஆம் ஆண்டு நிறைவு விழா புறக்கணிப்பு – மகிந்த அணி

Posted by - September 2, 2016
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சம்மேளன கூட்டத்தை புறக்கணிக்கப்போவதாக மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியினர் அறிவித்துள்ளனர். நாளை மறுதினம் இந்த கூட்டம்…

இலங்கையருக்கு பிரித்தானியாவில் சிறை தண்டனை

Posted by - September 2, 2016
குடிவரவு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் இலங்கையர் ஒருவருக்கு பிரித்தானியாவில் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட இலங்கையர், மாணவர் நுழைவு அனுமதியில்…

பாக்குநீரிணையில் கடல்தொழிலை மேற்கொள்வதில் பிரச்சினை – இந்திய மீனவர்கள்

Posted by - September 2, 2016
இந்திய மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் குறித்து அண்மையில் தலைநகர் புது டெல்லியில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் வெற்றியளிக்காத நிலையில், பாக்குநீரிணையில் கடற்தொழிலை…

நல்லிணக்க நடவடிக்கைகளை பாதிக்கும் வகையில் ஊடகங்கள் செயற்பட கூடாது – ஜனாதிபதி

Posted by - September 2, 2016
இலங்கையில் மேற்கொள்ளப்படும் நல்லிணக்க நடவடிக்கைகளை பாதிக்கும் வண்ணம் ஊடகங்கள் செயற்படக்கூடாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரியுள்ளார். ஊடகங்களின் பிரதிநிதிகளை…

மொஹமட் சுலைமான் படுகொலை – சந்தேகநபர்களை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

Posted by - September 2, 2016
பம்பலபிட்டி வர்த்தகர் மொஹமட் சுலைமானின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 7 சந்தேகநபர்களை 48 மணி நேரம் தடுத்து வைத்து…

அரசாங்கத்தின் வேலைத்திட்டம் தொடர்பில் பான் கீ மூன் மகிழ்ச்சி – ஜனாதிபதி

Posted by - September 2, 2016
அரசாங்கம் முன்னெடுத்து செல்லும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் தம்முடன் மகிழ்ச்சியுடன் கருத்து…

பிரச்சினைகளை இணக்கப்பாட்டில் தீர்க்க வேண்டும் – பிரதமர்

Posted by - September 2, 2016
இந்து சமுத்திர வலயத்தில் எழும் பிரச்சினைகளை கலந்துரையாடல் மற்றும் இணக்கப்பாட்டுடன் தீர்த்து கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பிரதமர்…

திடீரென தீ பற்றி எரிந்த வாகனம்

Posted by - September 2, 2016
திருகோணமலை கந்தளாயில் கொள்கலன் வாகனமொன்று வீதியின் நடுவே திடீரென தீப்பிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இதன் போது சாரதியும், அதன் உதவியாளரும் தெய்வாதீனமாக உயிர்…