ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சம்மேளன கூட்டத்தை புறக்கணிக்கப்போவதாக மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியினர் அறிவித்துள்ளனர். நாளை மறுதினம் இந்த கூட்டம்…
குடிவரவு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் இலங்கையர் ஒருவருக்கு பிரித்தானியாவில் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட இலங்கையர், மாணவர் நுழைவு அனுமதியில்…
இந்திய மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் குறித்து அண்மையில் தலைநகர் புது டெல்லியில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் வெற்றியளிக்காத நிலையில், பாக்குநீரிணையில் கடற்தொழிலை…
இலங்கையில் மேற்கொள்ளப்படும் நல்லிணக்க நடவடிக்கைகளை பாதிக்கும் வண்ணம் ஊடகங்கள் செயற்படக்கூடாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரியுள்ளார். ஊடகங்களின் பிரதிநிதிகளை…
திருகோணமலை கந்தளாயில் கொள்கலன் வாகனமொன்று வீதியின் நடுவே திடீரென தீப்பிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இதன் போது சாரதியும், அதன் உதவியாளரும் தெய்வாதீனமாக உயிர்…