பொறுப்பேற்றுக் கொண்ட பின் அசாதாரணமாக மாறிவிட்டேன்

Posted by - September 14, 2016
இலங்கை போக்குவரத்து சபையை பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் தான் ஒரு அசாதாரண அமைச்சராக மாறியதாக போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால…

போருக்குப் பின்னர் புலம்பெயர் தமிழர்களின் உதவிகள் முறையாக ஒருங்கிணைக்கப்படவில்லை

Posted by - September 14, 2016
எமது விடுதலைப் போராட்டத்தைப் புலம்பெயர்ந்து சென்ற எமது தமிழ் உறவுகளே பொருளாதார ரீதியாகத் தாங்கி நின்றார்கள். அவர்கள் இப்போதும் இங்குள்ளவர்களுக்கு…

வடக்கு மாகாணத்தின் அரச சேவைக்கான வயதெல்லை அதிகரிப்பு!

Posted by - September 14, 2016
வடக்கு மாகாணத்திலிருந்து அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்படுபவர்களின் வயதெல்லை 35 இலிருந்து 40 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட்…

ஒன்றிணைந்து போராடினால்தான் உரிமைகளைப் பெற்றுக்கொள்ள முடியுமென உணர்த்தியவர் தலைவர் பிரபாகரனே

Posted by - September 14, 2016
தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராடினால்தான் உரிமைகளைப் பெற்றுக்கொள்ள முடியுமென உணர்த்தியவர் தலைவர் பிரபாகரனே கிழக்கு மாகாண சபை உறுப்பினர்…

நேபாள விமான நிலையம் மூடப்பட்டது

Posted by - September 14, 2016
நேபாள வெளியுறவுத்துறை மந்திரி சென்ற விமானத்தின் டயர் வெடித்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அத்துடன் காத்மாண்டு சர்வதேச விமான…

காஷ்மீர் மக்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளிப்போம்

Posted by - September 14, 2016
காஷ்மீர் மக்களின் விருப்பம் நிறைவேறும் வரை அவர்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளிப்போம் என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ்ஷெரீப் கூறினார்.காஷ்மீர் மக்களின்…

தென் கொரியாவுக்கு போர் விமானங்களை அனுப்பியது அமெரிக்கா

Posted by - September 14, 2016
வடகொரியாவின் அணுகுண்டு சோதனையை தொடர்ந்து, தென்கொரியாவுக்கு ஒலியை விட வேகமாக பறந்து குண்டு வீசும் ஆற்றல் வாய்ந்த போர் விமானங்களை…

கொலம்பியாவில் இன்று 6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

Posted by - September 14, 2016
கொலம்பியாவில் இன்று 6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் Quake  பொகோட்டா: தென்னமெரிக்க நாடான கொலம்பியாவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது.தென்னமெரிக்க நாடான…

சிரியாவில் பிணைக்கைதிகளின் கழுத்தை அறுத்து கொலை செய்த ஐ.எஸ்.தீவிரவாதிகள்

Posted by - September 14, 2016
சிரியாவில் பிணைக்கைதிகளின் கழுத்தை அறுத்து கொலை செய்த வீடியோ காட்சிகளை ஐ.எஸ்.தீவிரவாதிகள் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர்.  பிணைக்கைதிகளின் தலையைதுண்டித்து…

விழுப்புரத்தில் தி.மு.க. நகர செயலாளர் வெட்டிக்கொலை

Posted by - September 14, 2016
விழுப்புரத்தில் இன்று காலை தி.மு.க. நகர செயலாளர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.