இஸ்ரேலுக்கு அமெரிக்கா ரூ.2½ லட்சம் கோடி ஆயுத உதவி

Posted by - September 15, 2016
இஸ்ரேலுக்கு ரூ.2½ லட்சம் கோடிக்கு ஆயுத உதவி செய்ய அமெரிக்கா ஒப்பந்தம் செய்துள்ளது.இஸ்ரேல் நாட்டுக்கு அமெரிக்கா ஏராளமான ஆயுத உதவிகளை…

அதிகாலையில் அந்தமானில் நிலநடுக்கம்

Posted by - September 15, 2016
அந்தமானில் அதிகாலையில் நிலநடுக்கம் ஏற்பட்டது. தூங்கிக் கொண்டிருந்த மக்கள் பீதியில் ஓட்டம் பிடித்தனர்.அந்தமானில் அதிகாலையில் நிலநடுக்கம் ஏற்பட்டது. தூங்கிக் கொண்டிருந்த…

தமிழகத்தில் நாளை தனியார் பள்ளிகள் இயங்காது

Posted by - September 15, 2016
தமிழகத்தில் நாளை நடைபெற உள்ள முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவாக தனியார் பள்ளிகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி…

லிபியாவில் கடத்தப்பட்ட 2 இந்தியர்கள் மீட்பு

Posted by - September 15, 2016
லிபியாவில் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் கடத்தப்பட்ட 2 இந்தியர்கள் மீட்கப்பட்டதாக வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசியவாதிகள் “தமிழ் தேசியத்தையும்” தமிழ் “இனவெறியையும்” போட்டுக் குழப்பிக் கொள்கிறார்கள்!

Posted by - September 15, 2016
பெங்களூரில் கே.பி.என். பஸ்களுக்கு தீ வைத்த 7 பேர் கைது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு.பெங்களூரில் கடந்த திங்கட்கிழமை கன்னடர்கள் நடத்திய…

டென்மார்க் சிறீலங்காவிடம் மன்னிப்புக் கோரியுள்ளது

Posted by - September 15, 2016
விசா விண்ணப்பிக்கக்கூடிய நாடுகளில் ஒன்றாக தமிழீழத்தை அங்கீகரித்தது தொடர்பாக டென்மார்க் சிறீலங்காவிடம் மன்னிப்புக் கோரியுள்ளது.குறித்த அங்கீகாரத்தை நீக்குவதாக டென்மார்க் உறுதியளித்துள்ளதாக…

ஒற்றையாட்சிக்குள் ஒடுங்குவதற்கு தமிழர்கள் தயார்படுத்தப்படுகிறார்களா?!

Posted by - September 15, 2016
தேர்தல்கள் ஆணைக்குழு, அடுத்த ஆண்டு முக்கியமான இரு தேர்தல்களை நடத்துவது தொடர்பில் முன்களப் பணிகளை ஆரம்பித்துள்ளது. முதல் காலாண்டுப் பகுதியில்…

போர் இரகசியங்களை வெளியிடும் கீழ்த்தரமானவன் நானல்ல!

Posted by - September 15, 2016
போர் இரகசியங்களை வெளியிடும் இழிவான நபர் நானல்ல என அண்மையில் இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார்.பீல்ட்…

பளையில் கோர விபத்து – 4 பேர் பலி, 7 பேர் படுகாயம்

Posted by - September 15, 2016
யாழ்ப்பாணம் பளை பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில்4 பேர் பலியாகினர். பஸ் மற்றும் ஹயஸ் வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில்…