வட மாகாண முதல்வர் மன்னிப்புக் கோர வேண்டும்! – உதய கம்மன்பில

Posted by - September 19, 2016
தமிழ் ஈழத்தை வழங்க முடியாமல் போனது தொடர்பில் கவலை அடைவதாக தனது இறுதி ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஜே.ஆர்.ஜயவர்தன கூறினார்…

ஐநாவை நோக்கிய மனிதநேய ஈருருளிப் பயணம் பிரான்ஸ் நாட்டை சென்றடைந்தது

Posted by - September 19, 2016
4 வது நாளாக தொடரும் தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு ஐநா நோக்கிய ஈருருளிப்பயணம் இன்று பிரான்ஸ் நாட்டை சென்றடைந்தது.…

“எழுக தமிழ்!” பேரணியில் எம்மால் பங்குபற்ற முடியாது – தமிழரசுக் கட்சி

Posted by - September 19, 2016
தமிழ் மக்கள் பேரவையின் செயற்குழு உறுப்பினர்களுக்கும், தமிழரசுக் கட்சியினருக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தையில் “எழுக தமிழ்!” பேரணியில் தம்மால் பங்குபற்ற…

இன்புலுவன்சா நோய்த் தொற்றுக்குள்ளானவர்களில் 2பேர் மரணம்

Posted by - September 19, 2016
நாட்டில் தற்போது பரவிவரும் இன்புலுவன்சா ஏ.எச்.வன்.என்.வன். நோய் தொற்றுக்கு ஆளாகி புத்தள மாவட்டம் சிலாபம் பிரதேசத்தில் இருவர் மரணமாகியுள்ளனர்.

தமிழைப் போற்றி பாதுகாக்க வேண்டியது எமது கடமை- ஸ்ரீபவன்



Posted by - September 19, 2016
மாணவர்கள் பல்வேறு  மொழிகளிலே பாண்டித்தியம் பெற்றிருத்தல்  இன்றியமையாததாகும். தாய்மொழி தமிழை போற்றிப்பாதுகாக்க வேன்டியது எமது கடமை. அதே சமயம் எமது…

இராணுவத்திற்கிடையே முரண்பாடு துப்பாக்கிச் சூட்டில் இராணுவ சிப்பாய் பலி

Posted by - September 19, 2016
வவுனிக்குளம் – பாலிநகர் பகுதியில் உள்ள படைமுகாம் ஒன்றில் கடமையாற்றிய இராணுவ சிப்பாய் ஒருவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை…

சங்கிலிய மன்னின் ஆட்சி வரலாற்று தொல்பெருள் சின்னம் தொடர்பில் ஆய்வுகள் -பேராசிரியர் புஸ்பரட்ணம்-

Posted by - September 19, 2016
யாழ்.மாவட்டத்தில் சங்கிலிய மன்னனின் ஆட்சி நடைபெற்ற பகுதிகளுக்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளது என்று யாழ்.பல்கலைக்கழக வரலாற்றுத்துறை பேராசிரியர் புஸ்பரட்ணம் தெரிவித்துள்ளார். இவ்வாய்வுகள்…