அதிபரின் தாக்குதலுக்குள்ளான மாணவன் வைத்தியசாலையில்

Posted by - September 22, 2016
குருணாகல் மல்லவபிட்டிய பகுதியில் அதிபரின் தாக்குதலுக்குள்ளான மாணவர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குளவித் தாக்குதல்-20 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

Posted by - September 22, 2016
பொகவந்தலாவை, எல்பொட பகுதியில் இடம்பெற்ற குளவித்தாக்குதலில் 20 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு பாதிக்கப்பட்ட மாணவர்கள் 20 பேரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சுவாதியை முகநூலில் மிரட்டிய வாலிபர் பிரான்ஸ் தமிழச்சியின் மகன் ஹரி

Posted by - September 22, 2016
“உமா சிவா” எனும் தன்பெயரை “யூமா கத்தேரின்” எனப் பெயர் மாற்றம் செய்துள்ள பிரான்ஸ் வாழ் தமிழச்சியின் மகன் ஹரி…

திருகோணமலை உவர்மலைப் பிரதேசத்தில் புதிய இராணுவ அருங்காட்சியகம்

Posted by - September 22, 2016
திருகோணமலை உவர்மலைப் பிரதேசத்திலுள்ள 22ஆவது டிவிசன் தலைமையகத்தில், சிறீலங்கா இராணுவம் புதிய இராணுவ கண்காட்சியகம் ஒன்றைத் திறந்துள்ளது. இக்கண்காட்சியகம் கடந்த…

மாமனிதர் “தராகி“ சிவராமைக் கொன்றவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

Posted by - September 22, 2016
ஊடகவியலாளர் சிவராமின் கொலை தொடர்பாக முக்கிய தடயம் ஒன்று குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்துள்ளது. ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல்போன சம்பவம்…

யாழில் கடந்த 18 மாதங்களில் மட்டும் விபத்துக்களில் 83 பேர் உயிரிழப்பு 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் படுகாயம்

Posted by - September 22, 2016
யாழ்.மாவட்டத்தில் வீதி விபத்துக்களால் கடந்த 18 மாதங்களில் மட்டும் 4 ஆயிரத்து 100 பேர் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…

ஜெனிவா பேரணிக்கு உணர்ச்சிக் கவிஞர் காசியானந்தன் அழைப்பு

Posted by - September 21, 2016
மாவீரர்களையும் மக்களையும் நினைவில் கொண்டு நாம் உறுதியாக ஒன்றுபடுவோம்,இணைந்து போராடுவோம் . நமது விடுதலைப் போராட்டத்தை மூச்சோடும் வீச்சோடும் முன்னெடுப்போம்…

மண்டியிடாத வீரத்தோடு ஐநா நோக்கி செல்லும் மனிதநேய ஈருருளிப்பயணம்

Posted by - September 21, 2016
தமிழின அழிப்புக்கு சர்வதேச சுஜாதீன விசாரணையை வலியுறுத்தி மனிதநேய ஈருருளிப்பயணம் நேற்றைய தினம் சுவிஸ் நாட்டை சென்றடைந்தது. 8 வது…