வடமாகாண முதலமைச்சரின் நடவடிக்கைகள் தெற்கில் இனவாதம் தோன்றுவதற்கு வழிசமைக்கும் – மஹிந்த

Posted by - September 26, 2016
வடமாகாண சபையின் முதலமைச்சர் சி.வீ.விக்கினேஸ்வரனின் நேற்றைய அறிக்கையானது நல்லிணக்கத்துக்கு தடை ஏற்படுத்தும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். எனவே…

முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநரிடம் விசாரணை செய்ய கோரிக்கை

Posted by - September 26, 2016
முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலிடம் விசாரணைகள் செய்யுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவர்…

இலங்கை மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திலும் பாரிய ஊழல் மோசடி

Posted by - September 26, 2016
இலங்கை மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் வாகனங்களை பதிவு செய்யும் போது பாரிய ஊழல் ஏற்பட்டுள்ளது தொடர்பாக தகவல்கள் வெளிவந்துள்ளன. 5494…

தெல்லிப்பளையில் 160 குண்டுகள் மீட்பு

Posted by - September 26, 2016
யாழ்ப்பாணம் – தெல்லிப்பளை குரும்பன்சிட்டி பிரதேசத்தின் பாழடைந்த கிணற்றில் இருந்து 160 குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது தெல்லிப்பளை…

ஐரோப்பாவில் விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க அனுமதிக்கப்போவதில்லை – அமைச்சர் மங்கள

Posted by - September 26, 2016
ஐரோப்பாவில் விடுதலைப் புலிகள் அமைப்புக்கு எதிரான தடையை நீக்குமாறு கோரி விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் சிலர் பரிந்துரை செய்துள்ள நிலையில் தாம்…

பயங்கரவாதம் ஏற்றுமதி விவகாரம்: பிரதமர் மோடி மீது பாகிஸ்தான் குற்றச்சாட்டு

Posted by - September 26, 2016
பாகிஸ்தான் நாடு பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்கிறது என திட்டமிட்டு அவதூறு பரப்புவதாக பிரதமர் மோடி மீது அந்த நாடு குற்றம்…

ஏமன் நாட்டில் சவுதி கூட்டுப்படை தாக்குதலில் 9 பேர் பலி

Posted by - September 26, 2016
மத்திய ஏமனின் இப் நகரில் சவுதி கூட்டுப்படைகள் நடத்திய கடுமையான வான் தாக்குதலில் 9 பேர் பலியாகினர்.ஏமன் நாட்டில் ஆதிக்கம்…

காஷ்மீர் விவகாரம்: ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் எழுப்பக்கோரும் மனு

Posted by - September 26, 2016
காஷ்மீர் விவகாரத்தை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் எழுப்புவதற்கு பாகிஸ்தான் அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்ட மனுவை லாகூர்…

முனைவர்கள் அருகோ, தாயம்மாள் அறவாணனுக்கு ரூ.5 லட்சம் இலக்கியப் பரிசு

Posted by - September 26, 2016
‘தினத்தந்தி’ சார்பாக நாளை நடைபெறும் ‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனார் இலக்கியப் பரிசளிப்பு விழாவில் மூத்த தமிழறிஞர் விருதை முனைவர் அருகோவும்,…