சுன்னாகம் பொலிஸாரினால் இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கின் சாட்சிக்கு பொலிஸாரால் அச்சுறுத்தல்

Posted by - September 28, 2016
சுன்னாகம் பொலிஸாரினால் இளைஞர் சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் ஈடுபட்ட பொலிஸ் உத்தியோகஸ்தரினால் அக் கொலை வழக்கின் சாட்சிக்கு…

வட மாகண தொண்டராசிரியர்களுக்கான அவசர கலந்துரையாடல்

Posted by - September 28, 2016
வடக்கு மாகணத்திலுள்ள தொண்டராசிரியர்களுக்கான அவசர கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக வடக்குமாகண தொண்டராசிரியர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இக் கலந்துரையாடலானது எதிர்வரும் வெள்ளிக்கிழமை கிளிநொச்சி…

நீர்வேலி இரட்டைக் கொலை – தீர்ப்பு நாளை

Posted by - September 28, 2016
நீர்வேலி இரட்டைக் கொலை வழக்கு தொடர்பான தீர்ப்பு நாளை அறிவிக்கப்படவுள்ளது. இந்த வழக்கு இன்று யாழ்ப்பாண மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு…

இனவாதத்தை கக்குகின்றார் உதய கம்பன் பில சுரேஸ் பிரேமச்சந்திரன் குற்றச்சாட்டு

Posted by - September 28, 2016
வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வனை கைது செய்ய வேண்டும் என்று முட்டாள் தனமான அர்த்தமற்ற கருத்தை பிவிதுறு ஹெல உறுமயவின் தலைவர்…

சீனாவின் புயல் தாக்கம்

Posted by - September 28, 2016
சீனாவின் புயூஜியான் மாகாணத்தில் மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்திலான புயல் தாக்கியுள்ளது. இதன்போது நான்கு பேர் பலியானதுடன், பாடசாலைகளுக்கும் விடுமுறை…

சார்க் மாநாட்டில் நரேந்திர மோடி கலந்துகொள்ளமாட்டார்.

Posted by - September 28, 2016
எதிர்வரும் நவம்பர் மாதம் பாகிஸ்தான் இஸ்லாமாபாத்தில் நடைப்பெறவுள்ள சார்க் மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கலந்;துகொள்ளமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.…

சஜின்வாஸ் குணவர்தனவின் பிணை நிபந்தனையில் தளர்வு

Posted by - September 28, 2016
அரச வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்தனவிற்கான பிணை நிபந்தனைகளில் தளர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.…

ஆசிரியைக்கு நட்டஈடு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு

Posted by - September 28, 2016
மகாநாம பாடசலையின் ஆசிரியை ஒருவருக்கு நட்ட ஈடு வழங்குமாறு, அதே பாடசலையின் முன்னாள் அதிபருக்கும் ஆசிரியர் ஒருவருக்கும் உயர் நீதிமன்றம்…

சுதந்திர முன்னணியின் ஜயந்த சமரவீர கைது

Posted by - September 28, 2016
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர நிதிமோசடி தடுப்பு பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்டார். கடந்த…