நல்லாட்சி அரசாங்கம் நெருக்கடியில் உள்ளது – சீ.பி. ரட்நாயக்க

Posted by - October 16, 2016
அரசாங்கத்திற்கு புதிதாக நெருக்கடி கொடுக்க வேண்டிய அவசியமில்லை என முன்னாள் அமைச்சர் சீ.பி. ரட்நாயக்க தெரிவித்துள்ளார். அரசாங்கத்திற்கு கூட்டு எதிர்க்கட்சி…

அரசாங்கத்துடன் உத்தியோக பூர்வமாக பேச சம்பந்தனும், அரசாங்கமும் உடன்படவில்லை

Posted by - October 16, 2016
அரசாங்கத்துடன் உத்தியோக பூர்வமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒரு பேச்சுக்கு செல்வதற்கு கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும், அரசாங்கமும் உடன்படவில்லை என…

இரணைமடு குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சந்தேகநபர்

Posted by - October 15, 2016
யாழ். சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட சந்தேகநபர் ஒருவர், இரணைமடு குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய  நான்கு…

ஐ.நா வின் சிறுபான்மையினருக்கான விசேட அறிக்கையாளர், கிழக்கு மாகாண முதல்வரிடையே சந்திப்பு

Posted by - October 15, 2016
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் சிறுபான்மையினருக்கான விசேட அறிக்கையாளர் இசாக் ரீட்டா மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ்…

கலாமின் பிறந்ததினம் – யாழ்ப்பாணத்தில் அனுஸ்டிப்பு

Posted by - October 15, 2016
இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவரும் விஞ்ஞானியும் ஏவுகணை நாயகனுமான டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாமின் 85வது பிறந்ததினம் யாழ்ப்பாணத்தில் அனுஸ்டிக்கப்பட்டது. யாழ் இந்திய…

மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட யுவதி மரணம்

Posted by - October 15, 2016
சுகவீனமடைந்த நிலையில் நேற்றிரவு 8 மணியளவில் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட யுவதியொருவர் உயிரிழந்துள்ளார்.

இராவணனை பயங்கரவாதியாக சித்தரித்த இந்திய பிரதமருக்கு ராவணபலய எச்சரிக்கை

Posted by - October 15, 2016
இராவணனை பயங்கரவாதி என்று குறிப்பிட்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகப் போராட்டம் நடத்தப் போவதாக, இலங்கையின் ராவண பலய…

நுரைச்சோலை அனல் மின்நிலையத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பல பகுதிகளுக்கு மின் விநியோகம் தடை

Posted by - October 15, 2016
நுரைச்சோலை அனல் மின்நிலையத்தின் மின்பிறப்பாக்கி கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக வடக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களில் பல பகுதிகளுக்கான…

அமைச்சர்களின் ஊழல்களை விசாரிக்க ஜனாதிபதி ஆணைக்குழு

Posted by - October 15, 2016
தற்போதைய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மோசடிகளில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்தநிலையில், அவ்வாறு…

இரண்டாம் தர மாணவர்களுக்கு பாலியல் கல்வி

Posted by - October 15, 2016
அடுத்த ஆண்டு முதல் பாலியல் கல்வியை பாடசாலை திட்டத்தின் ஒரு பகுதியாக முன்னெடுப்பதற்கு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை…