சீனாவுக்கு காணிகளை வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மாபெரும் போராட்டம்!

Posted by - December 15, 2016
அம்பாந்தோட்டையில் சீனாவுக்கு 15ஆயிரம் ஏக்கர் நிலத்தினை 99 வருடங்களுக்கு குத்தகைக்கு வழங்கும் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து அம்பாந்தோட்டை மக்கள் போராட்டத்தில்…

ஊடகவியலாளர்களைத் தாக்கியமைக்கு கண்டனம் தெரிவித்து கோட்டையில் ஆர்ப்பாட்டம்!

Posted by - December 15, 2016
அம்பாந்தோட்டைத் துறைமுகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தனவால் இரண்டு ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று கொழும்பு…

எமது நிலைப்பாடு குறித்து சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருடன் தெளிவாகப் பேசிவிட்டோம்

Posted by - December 15, 2016
எமது நிலைப்பாடு குறித்து சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருடன் தெளிவாகப் பேசிவிட்டோம். கட்சியின்…

ஜனவரியில் நாடு பரபரப்பாக இருக்கும் – ஜேவிபி

Posted by - December 15, 2016
ஆர்ப்பாட்டங்கள் மற்றும் எதிர்ப்பு பேரணிகளால் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நாடு பரபரப்பாக காணப்படும் என ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார…

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி – தெளிவு வேண்டும்

Posted by - December 15, 2016
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை தொடர்பில் அரசாங்கம் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என மகிந்த அணியினர் தெரிவித்துள்ளனர். ஸ்ரீலங்கா…

கடந்த கால அபிவிருத்தியால் அதிக செலவு – கோட்டாபய

Posted by - December 15, 2016
கடந்த அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட சில அபிவிருத்தி திட்டங்களுக்காக அதிக செலவை ஏற்க வேண்டி இருந்ததாக பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர்…

வாக்குறுதிகளை அரசாங்கம் அடுத்த வருடம் நிறைவேற்றும் – பிரதமர்

Posted by - December 15, 2016
அரசாங்கம் தனது வாக்குறுதிகளை அடுத்த ஆண்டில் நிறைவேற்றும் என பிரதமர் ரணில் விக்கரமசிங்க உறுதியளித்துள்ளார். த ஹிந்து பத்திரிகைக்கு வழங்கிய…

நல்லிணக்கம் என்ற சொல் தவறாக பயன்படுகிறது – மஹிந்த

Posted by - December 15, 2016
நல்லிணக்கம் என்ற சொற்பதம் தற்போது தவறாக பயன்படுத்தப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். காலியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில்…

கடத்தல் நாடகம்

Posted by - December 15, 2016
தங்கொட்டுவ பகுதியில் கப்பம் கோரி 17 வயது பாடசாலை மாணவனை கடத்திய சம்பவம் தொடர்பில் இளைஞர்கள் இருவர் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.…

செவ்வாய் கிரகத்தில் பாரிய கோபுரங்கள்

Posted by - December 15, 2016
செவ்வாய் கிரகத்தில் ஒரே அளவான மூன்று பாரிய கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளமைக்கான ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வேற்றுகிரகவாசிகள் தொடர்பில் ஆய்வுகளை நடத்தி…