புதிய அரசியல் யாப்பு தொடர்பில் சரியான நிலைப்பாட்டை கூட்டமைப்பின் தலைவர் வெளியிடவேண்டும் – ஈ.பி.ஆர்.எல்.எவ்

Posted by - December 16, 2016
புதிய அரசியல் யாப்பு தொடர்பில் அனைத்துத் தரப்பினரிடமிருந்தும் பல்வேறு வகையான கருத்துக்கள் வெளிவரும் நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உண்மையான…

அண்மைய காலங்களில் பறிமுதல் செய்யப்பட்ட கொக்கைன் தொகைகளை பகிரங்கமாக அழிக்க ஜனாதிபதியிடம் கோரிக்கை

Posted by - December 16, 2016
அண்மைய காலங்களில் பறிமுதல் செய்யப்பட்ட கொக்கைன் தொகைகளை பகிரங்கமாக அழிக்க ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுப்பதாக பிரதியமைச்சர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.ஐக்கிய…

இலங்கையிலுள்ள 5000 ரூபா தொடர்பில் வெளியான தகவல் உண்மையல்ல- ரவி கருணாநாயக்க

Posted by - December 16, 2016
இலங்கையிலுள்ள5000 ரூபா நாணயத் தாள்களை இந்தியாவைப் போன்று செல்லுபடியற்றதாக ஆக்கப் போவதாக தான் கூறவில்லையென நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க…

யதார்த்தத்தைப் புரிந்துகொண்ட துறைமுகத்தின் ஊழியர்கள் – அர்ஜுன ரணதுங்க

Posted by - December 16, 2016
ஹம்பாந்தோட்டை மாகம்புர துறைமுகத்தின் ஊழியர்கள் கடந்த 9 தினங்களாக மேற்கொண்ட வேலை நிறுத்தப்போராட்டத்தை நிறுத்தி  யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு கடமைக்குத் திரும்பியமையையிட்டு…

அம்பாந்தோட்டை சம்பவம் – சிறிலங்கா கடற்படையின் அறிக்கை பாதுகாப்புச் செயலரிடம் கையளிப்பு

Posted by - December 16, 2016
அம்பாந்தோட்டை துறைமுகத்தில், கடந்த சனிக்கிழமை ஊடகவியலாளர் ஒருவர் சிறிலங்கா கடற்படைத் தளபதியால் தாக்கப்பட்டதாக குற்றம்சாட்டப்படும் சம்பவம் தொடர்பாக, சிறிலங்கா கடற்படை…

கடற்படைத் தளபதி வைஸ் அடமிரால் ரவீந்திர விஜேகுணவர்தன ஊடகவியலாளரை தாக்கவில்லை என்கிறார் சரத் பொன்சேகா

Posted by - December 16, 2016
கடற்படைத் தளபதி வைஸ் அடமிரால் ரவீந்திர விஜேகுணவர்தன ஊடகவியலாளரை தாக்கவில்லை என அமைச்சர் பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

யாழில் தொடரும் விசேட அதிரடிப் படையினரின் ரோந்து (படங்கள் இணைப்பு)

Posted by - December 15, 2016
யாழ்.மாவட்டத்தில் விசேட அதிரடிப் படையினருடைய இரவு, பகல் ரோந்து நடவடிக்கைகள் தொடர்ந்து வருகின்றமை பொது மக்கள் மத்தியில் அச்ச உணர்வினை…

கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பில் காலி கலந்துரையாடலின் முக்கியத்துவம்!

Posted by - December 15, 2016
காலி கலந்துரையாடல்’, சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு மற்றும் கடற்படை ஆகியன இணைந்து நடத்திய ஒரு வருடாந்த அனைத்துலக கடல்சார் கருத்தரங்கு…

அம்பாந்தோட்டைச் சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சம்பவங்களை விட முற்றிலும் மாறுபட்டது!

Posted by - December 15, 2016
அம்பாந்தோட்டை துறைமுக ஊழியர்கள் மீது கடற்படையினரைக்கொண்டு மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

சீனாவுக்கு காணிகளை வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மாபெரும் போராட்டம்!

Posted by - December 15, 2016
அம்பாந்தோட்டையில் சீனாவுக்கு 15ஆயிரம் ஏக்கர் நிலத்தினை 99 வருடங்களுக்கு குத்தகைக்கு வழங்கும் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து அம்பாந்தோட்டை மக்கள் போராட்டத்தில்…