நடராஜா ரவிராஜின் கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த சந்தேகநபர்கள் விடுதலை செய்யப்பட்டமைக்கு எதிராக அவரது மனைவி மேன்முறையீட்டு மனுத் தாக்கல்

Posted by - January 11, 2017
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த சந்தேகநபர்கள் அனைவரும் விடுவித்து விடுதலை செய்யப்பட்டமைக்கு…

மஹிந்த ராஜபக்ஸவிற்கும், இலங்கைக்கான சீன தூதுவருக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது

Posted by - January 11, 2017
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கும், இலங்கைக்கான சீன தூதுவருக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் உத்தியோகப்பூர்வ…

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் 32வது பட்டமளிப்பு விழா(காணொளி)

Posted by - January 11, 2017
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் 32வது பட்டமளிப்பு விழா நேற்று இடம்பெற்றது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் 32வது பட்டமளிப்பு விழா யாழ்ப்பாண பல்கலைக்கழக வேந்தர்…

மத்திய அரசாங்கத்தின் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் அமைக்கப்பட்ட பேருந்து நிலைய திறப்பு விழா நிகழ்விற்கு வடக்கு மாகாண சபையினர் புறக்கணிக்கப்பட்டனர்- ஆ.அஸ்மின் (காணொளி)

Posted by - January 11, 2017
மத்திய அரசாங்கத்தின் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் அமைக்கப்பட்ட பேருந்து நிலைய திறப்பு விழா நிகழ்விற்கு வடக்கு மாகாண சபையினர் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக…

கல்முனைக்கு சட்டவிரோதமான முறையில் அனுமதிப்பத்திரமின்றி கடத்தி செல்லப்பட் செம்மறி ஆடுகள் (காணொளி)

Posted by - January 11, 2017
திருகோணமலை – மூதூரிருந்து கல்முனைக்கு சட்டவிரோதமான முறையில் அனுமதிப்பத்திரமின்றி கடத்தி செல்லப்பட் செம்மறி ஆடுகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இதன்போது…

உழவு இயந்திரம் மற்றும் லான் மாஸ்ரர்கள் அவற்றின் பெட்டிகளுக்கு இரவில் உழவு இயந்திரம் மற்றும் லான் மாஸ்ரர்கள் இரவில் தெரியக்கூடிய வகையில் வெளிச்சம் பொருத்தப்பட வேண்டும்(காணொளி)

Posted by - January 11, 2017
உழவு இயந்திரம் மற்றும் லான் மாஸ்ரர்கள் இரவில் செலுத்தப்படும் போது அவற்றின் பெட்டிகளுக்கு இரவில் தெரியக்கூடிய வகையில் வெளிச்சம் பொருத்தப்பட…

காரைநகர் ஈழத்து சிதம்பரத்தில் மார்கழித் திருவாதிரை உற்சவ தேர்த்திருவிழா(காணொளி)

Posted by - January 11, 2017
யாழ்ப்பாணம் காரைநகர் ஈழத்து சிதம்பரத்தில் மார்கழித் திருவாதிரை உற்சவ தேர்த்திருவிழா நேற்று நடைபெற்றது. கடந்த 2ஆம் திகதி ஆரம்பமான மார்கழித்…

தமிழராட்சி மாநாட்டின்போது கொல்லப்பட்ட மக்களின் நினைவுதினம் (காணொளி)

Posted by - January 11, 2017
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தமிழராட்சி மாநாட்டின்போது கொல்லப்பட்ட மக்களின் நினைவுதினம் நேற்று நினைவுகூரப்பட்டது. 1974ஆம் ஆண்டு இதே தினத்தில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற…

பஸ்தரிப்பு நிலையம் மற்றும் கோட்டைப் பகுதியில் சமூக சீர்கேட்டுச் செயற்பாடுகளை பொலிஸார் கண்காணிக்க வேண்டும்- கௌதமன் (காணொளி)

Posted by - January 11, 2017
யாழ்ப்பாணத்தில் பஸ்தரிப்பு நிலையம் மற்றும் கோட்டைப் பகுதியில் சமூக சீர்கேட்டுச் செயற்பாடுகளை பொலிஸார் கண்காணிக்க வேண்டும் என யாழ்ப்பாண மாவட்ட…

களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய கட்டிடம் மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்படவுள்ளது (காணொளி)

Posted by - January 11, 2017
மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய கட்டிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்படவுள்ளது. இந்த கட்டிட…