தமிழர் விழாவுக்கு எதிர்க்கட்சித் தலைவரை வரவேற்க மட்டக்களப்பு தயார்

Posted by - January 17, 2017
மட்டக்களப்பில் வியாழக்கிழமை கோலாகலமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தமிழர் விழாவுக்கு இலங்கை நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான…

வேலைவாய்ப்பு கோரி வடமாகாண ஆளுநரிடம் முன்னாள் போராளிகள் மகஜர் கையளிப்பு

Posted by - January 17, 2017
கிளிநொச்சியில் உள்ள புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு வேலைவாய்ப்புக்கள் ஏற்படுத்தி கொடுக்கப்படவில்லை என தெரிவித்து வடமாகாண ஆளுநரிடம் முன்னாள் போராளிகள் மகஜர்…

அரசியல்வாதிகளுக்குள் பிரச்சனைகளால் வடமாகணத்தில் இருந்து பணம் திரும்புகின்றது

Posted by - January 17, 2017
அரசியல்வாதிகளுக்குள் பிரச்சனைகளால் வடமாகணத்தில் இருந்து பணம் திரும்புகின்றது என  வடமாகாண ஆளுநர் ரெயிநோல்ட் குரே தெரிவித்தார் இன்றைய தினம் சிவில்ப்பாதுகாப்பு…

கிளிநொச்சியில் வரட்சிக்கான விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

Posted by - January 17, 2017
கிளிநொச்சியில் வரட்சிக்கான விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் கிளிநொச்சியில் இன்று செவ்வாய் கிழமை 17-01-2016 விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக்…

கிளிநொச்சியில் விபத்து – மூன்று மாணவர்கள் பலி

Posted by - January 17, 2017
கிளிநொச்சி கனகாம்பிகை குளம் பகுதில் இன்று இடம்பெற்ற விபத்தில் மூன்று மாணவர்கள் காயமடைந்தனர். மாணவர்களை ஏற்றிச் சென்ற முச்சக்கரவண்டி ஒன்று…

கிளிநொச்சியில் கசிப்பு மீட்பு

Posted by - January 17, 2017
கிளிநொச்சி மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிவுக்குட்பட்ட தருமபுரம் பொலிஸ் நிலையப் பிரிவில் உள்ள தருமபுரம் 08,ஆம் யூனிற் கிராமத்தின் காட்டுப்பகுதியில்…

தமிழக மக்களின் உணர்வுகளுடன் இணைந்திருக்கிறோம். – ரவிகரன்

Posted by - January 17, 2017
தமிழர் மரபு விளையாட்டான ஏறுதழுவுதலுக்கான தடையை நீக்கக்கோரி போராடிக்கொண்டிருக்கின்ற தமிழக மக்களின் உணர்வுகளுடன் இணைந்திருக்கிறோம் என வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா…

கொக்காகோலா உற்பத்தியின் மத்திய நிலையமாக மாறும் இலங்கை!

Posted by - January 17, 2017
கொக்காகோலா உற்பத்தியின் பிரதான மத்திய நிலையமாக இலங்கையை மாற்றி அமைக்கவுள்ளதாக கொக்காகோலா உற்பத்தி நிறுவனத்தின் ஆசிய பசுபிக் வலயத்திற்கான தலைவர்கள்…

கோத்தபாயவுக்கு அவுஸ்திரேலியாவில் நெருக்கடி!

Posted by - January 17, 2017
ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலைக்கு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ பொறுப்புக் கூற வேண்டும் என அவுஸ்திரேலியாவில் உள்ள…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் மூத்த விமானப்படை அதிகாரி கைது!

Posted by - January 17, 2017
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பெறுமதியான வெளிநாட்டு மதுபான போத்தல்களை கொண்டு செல்ல முயற்சித்த குற்றச்சாட்டிற்காக இலங்கை விமானப்படையின் மூத்த…