அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் நாளை பதவி ஏற்பு

Posted by - January 18, 2017
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்டு, டொனால்டு டிரம்ப் (வயது 70) வெற்றி பெற்றார். அவர் வாஷிங்டனில்…

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு – தமிழகத்தில் இன்று லாரிகள் இயக்கப்படாது

Posted by - January 18, 2017
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து இன்று தமிழகத்தில் லாரிகள் இயக்கப்படாது என தமிழ்நாடு லாரி உரிமையாளர் சங்க தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

மோடி நல்ல செய்தி சொல்லாவிட்டால் போராட்டம் தீவிரமடையும்

Posted by - January 18, 2017
பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் பன்னீர் செல்வம் இடையிலான சந்திப்புக்கு பிறகு நல்ல பதில் கிடைக்கவில்லை என்றால் போராட்டம் தீவிரமடையும்…

புதிய அரசியலமைப்புச் சட்டம் – வடக்கிலும் தெற்கிலும் அச்சம்!

Posted by - January 18, 2017
புதிய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கும் போது ஒற்றையாட்சி நாடாகுமா என்ற அச்சம் வடக்கிற்கும், சமஷ்டி அரசு உருவாகுமா என்ற அச்சம்…

கிரிக்கெட் இருக்கும் வரை இலங்கை- இந்தியாவிற்கிடையில் முரண்பாடு இருக்காது

Posted by - January 18, 2017
கிரிக்கெட் இருக்கும் வரையில் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் முரண்பாடு இருக்காது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மஹிந்தவின் செயற்பாட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும் முஸ்லிம் அமைப்புகள்!

Posted by - January 18, 2017
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் செயற்பாட்டுக்கு முஸ்லிம் அமைபுகள் சில ஆதரவு தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல்…

அமைச்சர் கபீர் ஹசீமுக்கு எதிராக முறைப்பாடு!

Posted by - January 18, 2017
அரச நிறுவனங்கள் அமைச்சர் கபீர் ஹசீமுக்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சி குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று முறைப்பாடு செய்துள்ளது.

எழுக தமிழ் நிகழ்வு பிற்போடப்பட்டுள்ளது!

Posted by - January 18, 2017
மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் 21ஆம் நாள் நடைபெறவிருந்த எழுக தமிழ் பேரணி   ஜனவரி இறுதி பகுதியில்   பிற்போடப்பட்டுள்ளது.

ஜிஎஸ்பி வரிச்சலுகையை பெறுவதற்கு 58 நிபந்தனைகளை சிறீலங்காவுக்கு விதிக்கவில்லை!

Posted by - January 18, 2017
சிறீலங்காவுக்கு ஜிஎஸ்பி வரிச்சலுகையை மீள வழங்குவதற்கு 58 நிபந்தனைகள் விதிக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டை ஐரோப்பிய ஒன்றியம் நிராகரித்துள்ளது.

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவில் வாழ்வாதார உதவித்திட்டம் வழங்கிவைப்பு

Posted by - January 18, 2017
கடந்த 2014 ஆம் ஆண்டு வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களால் கொண்டுவரப்பட்ட கொள்கை பிரகடனத்திற்கு அமைவாக…