வுவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சார்பில் விசேட கூட்டம்

Posted by - January 30, 2017
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சார்பில் விசேட கூட்டமொன்று வுவுனியா குட்செட் வீதியில் அமைந்துள்ள ‘அமைதியகத்தில் இடம்பெற்றது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சார்பில்…

ஒரு கிலோ கொக்கேய்னுடன் தப்பியோடிய சந்தேக நபரை கைது

Posted by - January 30, 2017
மதுவரி திணைக்களத்தின் கொழும்பு பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்ட தேடுதலில் ஒரு கிலோ கிராம் கொக்கேய்ன் போதைப் பொருளுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.…

திருகோணமலை கடலில் இளைஞர்களின் சடலங்கள் மீட்பு

Posted by - January 30, 2017
திருகோணமலை – அலஸ்தோட்டம், சோலையடிக் கடலில் நேற்றைய தினம் மாலை நீராடிய இளைஞர் குழுவில் காணாமல் போயிருந்த இருவரது சடலங்களும்…

இலங்கையின் 69ஆ​வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, கொழும்பில் விசேட போக்குவரத்து ஏற்பாடுகள்

Posted by - January 30, 2017
இலங்கையின் 69ஆ​வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, கொழும்பில் விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.…

விடுதலைப் புலிகளை போரில் தோற்கடிப்பதற்கு கருணா முக்கிய ஆலோசனை-திலும் அமுனுகம

Posted by - January 30, 2017
விடுதலைப் புலிகளை போரில் தோற்கடிப்பதற்கான முக்கியமான ஆலோசனைகளை முன்னாள் பிரதியமைச்சரான கருணா என்ற விநாயகமூர்த்தி முரளிதரன் வழங்கியதாக கூட்டு எதிர்க்கட்சியின்…

மத்திய மாகாணத்திற்கான அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப் பணிகள் பெப்ரவரியில் ஆரம்பம்

Posted by - January 30, 2017
மத்திய மாகாணத்திற்கான அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப் பணிகளின், குருணாகல் பகுதிக்கான நிர்மாணப் பணிகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி…

காணாமல்போனவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டினைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் -எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்

Posted by - January 30, 2017
கடந்த காலங்களில் காணால் போனவர்களைக் கண்டறிய அரசு விசேட திட்டமொன்றை வகுக்க வேண்டும் என்பதுடன், காணாமல்போனவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டினைப் பெற்றுக்கொடுக்கவும்…

சுமந்திரன் கொலை அச்சுறுத்தல் தொடர்பில் கைது செய்யப்பட்ட போராளிகள் நான்கு பேரும் அனுராதபுரம் சிறைச்சாலையில்

Posted by - January 30, 2017
தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன் கொலை அச்சுறுத்தல் தொடர்பில் கைது செய்யப்பட்ட புனர்வாழ்வு வழங்கப்பட்ட போராளிகள்…

அரசியல் தொடர்பில் சிறப்பு படிப்பிற்காக சீனா செல்லும் கோத்தபாய

Posted by - January 30, 2017
அரசியல் தொடர்பில் சிறப்பு படிப்பிற்காக பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ சீன பல்கலைகழகத்திற்கு நுழைய தீர்மானித்துள்ளதாக அரசியல்…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் பாலூட்டி வளர்த்த கடும்போக்காளர்களே சுமந்திரனை கொலை செய்ய முயற்சித்துள்ளனர்-நிசாந்த சிறி வர்னசிங்க

Posted by - January 30, 2017
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை கொலை செய்ய மேற்கொண்ட முயற்சிக்கான பொறுப்பினை அவர் பிரதிநிதித்துவம் செய்யும் கட்சியே…