வவுனியா செட்டிக்குளம் வைத்தியசாலையில் வைத்திய விடுதி திறந்து வைக்கப்பட்டது

Posted by - January 30, 2017
வவுனியா செட்டிக்குளம் ஆதார வைத்தியசாலையில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட நிறைவுகாண் மருத்துவ சேவை உத்தியோகத்தர்களுக்கான விடுதியினை வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம்…

வட்டக்கண்டல் கிராமத்தில் இடம்பெற்ற படுகொலையின் 32 ஆவது ஆண்டு நினைவு தினம்

Posted by - January 30, 2017
மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட வட்டக்கண்டல் கிராமத்தில் இடம்பெற்ற படுகொலையின் 32 ஆவது ஆண்டு நினைவு தினம்…

சிறிய தொழிற்சாலைகளுக்கு ஊக்குவிப்புக் கடன் வழங்குவதற்கு கைத்தொழில்துறை பிரிவு நடவடிக்கை

Posted by - January 30, 2017
களுத்துறை மாவட்டத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட 100 சிறிய தொழிற்சாலைகளுக்கான ஊக்குவிப்புக் கடனை வழங்குவதற்கு சிறிய கைத்தொழில்துறை பிரிவு முன்வந்துள்ளது. இதற்காக…

பூசா தடுப்பு முகாமில் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த தமிழ் அரசியல் கைதி ஒருவர் வைத்தியசாலையில்…………

Posted by - January 30, 2017
பூசா தடுப்பு முகாமில் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த தமிழ் அரசியல் கைதி ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பூசா…

தற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலை குறைவடையும் – வளிமண்டலவியல் திணைக்களம்

Posted by - January 30, 2017
தற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக வறட்சி காலநிலை குறைவடைந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டில் மழை காலநிலை…

ஹம்பாந்தோட்டையில் கலவரம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நால்வருக்கு பிணை

Posted by - January 30, 2017
ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றின் போது கலவரம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 29 பேரில் நான்கு பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.…

இலங்கை டெலிகொம் மேன்பவர் ஊழியர் சங்கத்தின் உப தலைவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு

Posted by - January 30, 2017
இலங்கை டெலிகொம் மேன்பவர் ஊழியர் சங்கத்தின் உப தலைவர் காணாமல் போயுள்ளதாக அவரது மனைவி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். ஊழியர்…

கிளிநொச்சி பொதுச் சந்தைக்கு முன்னால் பிரச்சாரமும் கையெழுத்து போராட்டமும் ……….

Posted by - January 30, 2017
அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது மற்றும் அவர்களை மேலும் வலிமைப்படுத்துவது தொடர்பில் விழிப்புணர்வுகள் இடம் பெற்றுவருகின்றன. இவ்வாறான விழிப்புணர்வு திட்டத்தின்…

மீன்பிடி நடவடிக்கைகளின் போது வெடிபொருட்களை பயன்படுத்தும் மீனவர்களை கைது செய்ய நடவடிக்கை

Posted by - January 30, 2017
மீன்பிடி நடவடிக்கைகளின் போது வெடிபொருட்களை பயன்படுத்தும் மீனவர்களை கைது செய்யுமாறு கடற்றொழில் மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் மகிந்த அமரவீர பாதுகாப்புப்…

வுவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சார்பில் விசேட கூட்டம்

Posted by - January 30, 2017
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சார்பில் விசேட கூட்டமொன்று வுவுனியா குட்செட் வீதியில் அமைந்துள்ள ‘அமைதியகத்தில் இடம்பெற்றது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சார்பில்…