ஹம்பாந்தோட்டையில் கலவரம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நால்வருக்கு பிணை

208 0

ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றின் போது கலவரம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 29 பேரில் நான்கு பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தில் குறித்த வழக்கு விசரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளையில் ஏனைய சந்தேகநபர்களை பெப்ரவரி 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டையில் அண்மையில் இடம்பெற்ற கைத்தொழில் அபிவிருத்தி வலய திறப்பு விழாவின் போது இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெறமை குறிப்பிடத்தக்கது.