ஐநா பேரணிக்கு புலம்பெயர் ஈழத்தமிழர்களின் அழைப்பு

Posted by - March 1, 2017
தமிழின அழிப்புக்கு பரிகார நீதியை வலியுறுத்தி நடைபெறும் மாபெரும் பேரணியில் அனைத்து மக்களும் கலந்துகொள்ள வேண்டும் – புலம்பெயர் ஈழத்தமிழர்களின்…

தமிழ் மக்கள் மத்தியிலிருந்து கூட்டுறவு மனப்பாங்கு விலகிச் …(காணொளி)

Posted by - March 1, 2017
தமிழ் மக்கள் மத்தியிலிருந்து கூட்டுறவு மனப்பாங்கு விலகிச் செல்வது கவலையளிப்பதாக ஓய்வு பெற்ற அதிபர் க.அருந்தவபாலன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் புலமைப்பரிசில்…

கிளிநொச்சியில் சர்வதே மகளீர் தினத்தையொட்டிய….(காணொளி)

Posted by - March 1, 2017
கிளிநொச்சியில் சர்வதே மகளீர் தினத்தையொட்டிய பெண்;களின் குரலை ஓங்கி ஒலிக்க செய்வதற்கான பிரசார பாதயாத்திரை இன்று நடைபெற்றது. சர்வதேச மகளீர்…

தனியொரு கட்சியாக செயற்பட வேண்டிய காலம்….(காணொளி)

Posted by - March 1, 2017
  தமிழ் முற்போக்குக் கூட்டணி தனியொரு கட்சியாக செயற்பட வேண்டிய காலம் வந்துள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். தேர்தல்…

யாழ்ப்பாணத்தில் மகளிர் அமைப்பினால் விழிப்புணர்வு பேரணி(காணொளி)

Posted by - March 1, 2017
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிர் அமைப்பினால் விழிப்புணர்வு பேரணி இன்று யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர்…

ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் எவரேனும் வர வேண்டும்: ஆர்ப்பாட்டக்காரர்கள் எச்சரிக்கை

Posted by - March 1, 2017
காணாமல் போனோரின் உறவினர்களால் வவுனியாவில் சுழற்சி முறையில் முன்னெடுக்கும் உணவு தவிர்ப்பு போராட்டம் இன்று ஆறாவது நாளாகவும் தொடர்கிறது. கடத்தப்பட்டு…

பிலக்குடியிருப்பு பகுதியில் இராணுவத்திடமுள்ள காணிகளையும் மீள ஒப்படைக்குமாறு மக்கள் இன்று போராட்டத்தை….(காணொளி)

Posted by - March 1, 2017
இந்நிலையில், முல்லைத்தீவு கேப்பாப்புலவு பிலக்குடியிருப்பு பகுதியில் இராணுவத்திடமுள்ள காணிகளை மீள ஒப்படைக்குமாறு வலியுறுத்தி மக்கள் இன்று போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இராணுவத்திடம்…

கேப்பாப்பிலவு பிலவுக்குடியிருப்பு மக்களின் போராட்டம் இன்று முடிவுக்கு….(காணொளி)

Posted by - March 1, 2017
  முல்லைத்தீவு கேப்பாப்பிலவு பிலவுக்குடியிருப்பு மக்களின் போராட்டம் இன்று முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. பிலக்குடியிருப்பு மக்களின் காணிகளை விமானப்படையினர் இன்று…

சைட்டம் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் முன்னாள் பிரதேச சபை உறுப்பினரை தேடி விசாரணை.

Posted by - March 1, 2017
மாலபே தனியார் மருத்துவ கல்லூரியின் பிரதம நிறைவேற்று அதிகாரி மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் , முன்னாள் பிரதேச…

பதப்படுத்தப்பட்ட பன்றி இறைச்சியுடன் மூவர் கைது

Posted by - March 1, 2017
திருகோணமலை கோமரங்கடவல பிரதேசத்தில் பதப்படுத்தப்பட்ட பன்றி இறைச்சி 3 கிலோவை தம்முடன் வைத்திருந்த இரு பெண்கள் உட்பட ஆண் ஒருவரும்…