எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை சட்டப்பிரிவை முறையாக பின்பற்றக்கோரி வழக்கு Posted by தென்னவள் - March 3, 2017 எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை சட்டத்தை முறையாக பின்பற்றக்கோரி தொடரப்பட்ட வழக்குக்கு பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
தென்கொரியா மீது கொடூர தாக்குதலுக்கு வீரர்கள் தயாராகுங்கள் – வடகொரியா அழைப்பு Posted by கவிரதன் - March 3, 2017 தென் கொரியாவும், பக்கத்து நாடான வடகொரியாவும் பரம்பரை எதிரி நாடுகளாக இருந்து வருகின்றன. வடகொரியாவில் அதிபர் கிம் ஜாங் உன்…
கீழே தள்ளிவிட்டது யார்? மூச்சை நிறுத்தச் சொன்னது யார்? ஜெயலலிதா மரணத்தில் சதி Posted by தென்னவள் - March 3, 2017 * ஓபிஎஸ் அணி அடுக்கடுக்கான குற்றச்சாட்டு * சசிகலா அணி கலக்கம் * தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா 2016…
வட கொரியர்களுக்கு விசா இல்லாத பயண சலுகையை ரத்து செய்தது மலேசியா Posted by கவிரதன் - March 3, 2017 வடகொரிய அதிபர் கிம் ஜாங்-யங்கின் ஒன்றுவிட்ட சகோதரர் கிம் ஜாங்-நாம் கடந்த 13ஆம் திகதி மலேசிய தலைநகர் கோலாலம்பூர் விமான…
இலங்கை சிறையில் இருக்கும் மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் Posted by தென்னவள் - March 3, 2017 இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் மீனவர்களை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமருக்கு, முதல்-அமைச்சர்…
வெலிக்கட சிறைச்சாலை மோதல் சம்பவத்தில் உயரதிகாரிகளை காப்பாற்றும் முயற்சியில் அரசு Posted by கவிரதன் - March 3, 2017 2012 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல்களின் போது இறந்த கைதிகளுக்கு நஷ்டஈடு பெற்றுக்கொடுப்பதன் மூலம் அரசாங்கம் சம்பவத்திற்கு…
ஏலத்தின் நடுவில் மத்திய வங்கி ஆளுனர் ஒருவர் வந்தமை இதுவே முதன்முறை Posted by கவிரதன் - March 3, 2017 அரச கடன் திணைக்களத்தில் சேவையாற்றும் காலப்பகுதியில் முறி ஏலத்தின் இடைநடுவில் மத்திய வங்கி ஆளுனர் ஒருவர் அந்த திணைக்களத்திற்கு வந்தமையை…
போராடுவோம் போராடுவோம், எமது நிலம் எமக்கு வேண்டும், என போராடுவோம் : ஐநா பேரணிக்கான அழைப்பு Posted by நிலையவள் - March 3, 2017 போராடுவோம் போராடுவோம், எமது நிலம் எமக்கு வேண்டும், என போராடுவோம் : ஐநா பேரணிக்கான அழைப்பு
மாமனிதர் சாந்தன் அவர்களுக்கு பெல்ஜியத்தில் வணக்கம் செலுத்தப்பட்டது. Posted by நிலையவள் - March 2, 2017 தமிழீழ விடுதலைக்கு தனது சிம்மக் குரலால் உரம் சேர்த்த மாமனிதர் சாந்தன் அவர்களுக்கு பெல்ஜியத்தில் வணக்க நிகழ்வு நடைபெற்றது. இவ்…
ஐநாவை நோக்கிய ஈருருளிப்பயணம் சுவிஸ் நாட்டை வந்தடைந்தது . Posted by நிலையவள் - March 2, 2017 தமிழின அழிப்புக்கு அனைத்துலக விசாரணையை வலியுறுத்தி முன்னெடுக்கப்படும் மனிதநேய ஈருருளிப்பயணம் 7 வது நாளாக இன்று மாலை 19 மணிக்கு…