எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை சட்டப்பிரிவை முறையாக பின்பற்றக்கோரி வழக்கு

Posted by - March 3, 2017
எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை சட்டத்தை முறையாக பின்பற்றக்கோரி தொடரப்பட்ட வழக்குக்கு பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

தென்கொரியா மீது கொடூர தாக்குதலுக்கு வீரர்கள் தயாராகுங்கள் – வடகொரியா அழைப்பு

Posted by - March 3, 2017
தென் கொரியாவும், பக்கத்து நாடான வடகொரியாவும் பரம்பரை எதிரி நாடுகளாக இருந்து வருகின்றன. வடகொரியாவில் அதிபர் கிம் ஜாங் உன்…

கீழே தள்ளிவிட்டது யார்? மூச்சை நிறுத்தச் சொன்னது யார்? ஜெயலலிதா மரணத்தில் சதி

Posted by - March 3, 2017
* ஓபிஎஸ் அணி அடுக்கடுக்கான குற்றச்சாட்டு * சசிகலா அணி கலக்கம் * தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா 2016…

வட கொரியர்களுக்கு விசா இல்லாத பயண சலுகையை ரத்து செய்தது மலேசியா

Posted by - March 3, 2017
வடகொரிய அதிபர் கிம் ஜாங்-யங்கின் ஒன்றுவிட்ட சகோதரர் கிம் ஜாங்-நாம் கடந்த 13ஆம் திகதி  மலேசிய தலைநகர் கோலாலம்பூர் விமான…

இலங்கை சிறையில் இருக்கும் மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

Posted by - March 3, 2017
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் மீனவர்களை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமருக்கு, முதல்-அமைச்சர்…

வெலிக்கட சிறைச்சாலை மோதல் சம்பவத்தில் உயரதிகாரிகளை காப்பாற்றும் முயற்சியில் அரசு

Posted by - March 3, 2017
2012 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல்களின் போது இறந்த கைதிகளுக்கு நஷ்டஈடு பெற்றுக்கொடுப்பதன் மூலம் அரசாங்கம் சம்பவத்திற்கு…

ஏலத்தின் நடுவில் மத்திய வங்கி ஆளுனர் ஒருவர் வந்தமை இதுவே முதன்முறை

Posted by - March 3, 2017
அரச கடன் திணைக்களத்தில் சேவையாற்றும் காலப்பகுதியில் முறி ஏலத்தின் இடைநடுவில் மத்திய வங்கி ஆளுனர் ஒருவர் அந்த திணைக்களத்திற்கு வந்தமையை…

போராடுவோம் போராடுவோம், எமது நிலம் எமக்கு வேண்டும், என போராடுவோம் : ஐநா பேரணிக்கான அழைப்பு

Posted by - March 3, 2017
போராடுவோம் போராடுவோம், எமது நிலம் எமக்கு வேண்டும், என போராடுவோம் : ஐநா பேரணிக்கான அழைப்பு

மாமனிதர் சாந்தன் அவர்களுக்கு பெல்ஜியத்தில் வணக்கம் செலுத்தப்பட்டது.

Posted by - March 2, 2017
தமிழீழ விடுதலைக்கு தனது சிம்மக் குரலால் உரம் சேர்த்த மாமனிதர் சாந்தன் அவர்களுக்கு பெல்ஜியத்தில் வணக்க நிகழ்வு நடைபெற்றது. இவ்…

ஐநாவை நோக்கிய ஈருருளிப்பயணம் சுவிஸ் நாட்டை வந்தடைந்தது .

Posted by - March 2, 2017
தமிழின அழிப்புக்கு அனைத்துலக விசாரணையை வலியுறுத்தி முன்னெடுக்கப்படும் மனிதநேய ஈருருளிப்பயணம் 7 வது நாளாக இன்று மாலை 19 மணிக்கு…