ஹெரோயினுடன் இருவர் கைது Posted by நிலையவள் - June 3, 2019 கற்பிட்டி, மண்டலக்குடா பிரதேசத்தில் ஹெரோயின் போதைப் பொருளுடன் இருவர் நேற்று (02) கைது செய்யப்பட்டுள்ளனர். வடமேல் கடற்படை கட்டளையின் கடற்படையினர்…
அதுரலிய ரத்ன தேரரை சந்தித்தார் பேராயர் Posted by நிலையவள் - June 3, 2019 கண்டியில் உள்ள ஸ்ரீ தலதா மாளிகைக்கு முன் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அதுரலிய ரத்ன தேரரை மல்கம்…
ரணிலை சந்தித்தார் மஹிந்த Posted by நிலையவள் - June 3, 2019 எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அரச பிரதிநிதிகளை சந்தித்தார்.இன்று பிரதமருடன் இடம்பெறவுள்ள விசேட…
இந்தியாவிற்கு தமிழ் மக்கள் எப்போதும் பலமாக இருப்பார்கள்- சி.வி Posted by நிலையவள் - June 3, 2019 இலங்கையிலே தமிழ் மக்கள் பலமாக இருக்கக் கூடியதான நிலைமைகளை ஏற்படுத்த இந்தியா முனைய வேண்டுமெனக் கேட்டுக் கொண்டுள்ள வடக்கு மாகாண…
ரத்ன தேரரின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு பதுளையில் ஆதரவு பேரணி Posted by நிலையவள் - June 3, 2019 அத்துரலிய ரத்ன தேரரின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் அசாத் சாலி, ஹிஸ்புல்லா அமைச்சர் ரிசாட் பதியூதின் ஆகியோரை உடனடியாக…
ரத்ன தேரரின் போராட்டம் அர்த்தமற்றது என்கிறார் -இராதாகிருஷ்ணன் Posted by நிலையவள் - June 3, 2019 உண்ணாவிரத போராட்டங்களில் ஈடுபடுவதால் மாத்திரம் எதிர்பார்க்கும் அனைத்தையும் பெற்றுவிட முடியும் என்ற நிலைப்பாட்டை ஏற்றுக் கொள்ள முடியாது. ரத்ன தேரரின்…
வவுனியாவில் அதுரலிய ரத்ன தேரருக்கு ஆதரவாக உண்ணாவிரதப் போராட்டம் Posted by நிலையவள் - June 3, 2019 வவுனியா கண்டி வீதி புதிய பேருந்து நிலையத்திற்கு அருகில் தனி நபர் ஒருவர் இன்று காலை முதல் சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டம்…
வழங்கிய காலக்கேடு முடிவடைய இன்னும் 40 நிமிடங்களே-ஞானசார தேரர் Posted by நிலையவள் - June 3, 2019 வழங்கிய காலக்கேடு முடிவடைய இன்னும் 40 நிமிடங்களே அரசாங்கத்திற்குள்ளன என பொதுபலசேன அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார…
ரிஷாத்,ஹிஸ்புல்லாஹ், அசாத் சாலி குறித்து தீர்மானிக்க ஜனாதிபதி அவசர கூட்டம் Posted by நிலையவள் - June 3, 2019 அமைச்சர் ரிஷாத் பதியூதீன் மற்றும் ஆளுநர்களான ஹிஸ்புல்லாஹ் மற்றும் அசாத் சாலி குறித்து விஷேட கலந்துரையாடல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…
யேர்மனியில் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு. Posted by சமர்வீரன் - June 2, 2019 தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் 15 க்கு மேற்படட் நாடுகளில் இயங்கும் பெரும்பகுதித் தமிழ்ப் பள்ளிகளின் ஒருங்கிணைப்பு நடுவமாகிய தமிழர் கல்வி…