ஹெரோயினுடன் இருவர் கைது

Posted by - June 3, 2019
கற்பிட்டி, மண்டலக்குடா பிரதேசத்தில் ஹெரோயின் போதைப் பொருளுடன் இருவர் நேற்று (02) கைது செய்யப்பட்டுள்ளனர். வடமேல் கடற்படை கட்டளையின் கடற்படையினர்…

ரணிலை சந்தித்தார் மஹிந்த

Posted by - June 3, 2019
எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இன்று  பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அரச பிரதிநிதிகளை சந்தித்தார்.இன்று பிரதமருடன்  இடம்பெறவுள்ள விசேட…

இந்தியாவிற்கு தமிழ் மக்கள் எப்போதும் பலமாக இருப்பார்கள்- சி.வி

Posted by - June 3, 2019
இலங்கையிலே தமிழ் மக்கள் பலமாக இருக்கக் கூடியதான நிலைமைகளை ஏற்படுத்த இந்தியா முனைய வேண்டுமெனக் கேட்டுக் கொண்டுள்ள வடக்கு மாகாண…

ரத்ன தேரரின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு பதுளையில் ஆதரவு பேரணி

Posted by - June 3, 2019
அத்துரலிய ரத்ன தேரரின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் அசாத் சாலி, ஹிஸ்புல்லா அமைச்சர் ரிசாட் பதியூதின் ஆகியோரை உடனடியாக…

ரத்ன தேரரின் போராட்டம் அர்த்­த­மற்­றது என்கிறார் -இரா­தா­கி­ருஷ்ணன்

Posted by - June 3, 2019
உண்­ணா­வி­ரத போராட்­டங்­களில் ஈடு­ப­டு­வதால் மாத்­திரம் எதிர்­பார்க்கும் அனைத்­தையும் பெற்­று­விட முடியும் என்ற நிலைப்­பாட்டை ஏற்றுக் கொள்ள முடி­யாது. ரத்ன தேரரின்…

வவுனியாவில் அதுரலிய ரத்ன தேரருக்கு ஆதரவாக உண்ணாவிரதப் போராட்டம்

Posted by - June 3, 2019
வவுனியா கண்டி வீதி புதிய பேருந்து நிலையத்திற்கு அருகில் தனி நபர் ஒருவர் இன்று காலை முதல் சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டம்…

வழங்கிய காலக்கேடு முடிவடைய இன்னும் 40 நிமிடங்களே-ஞானசார தேரர்

Posted by - June 3, 2019
வழங்கிய காலக்கேடு முடிவடைய இன்னும் 40 நிமிடங்களே அரசாங்கத்திற்குள்ளன என பொதுபலசேன அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார…

ரிஷாத்,ஹிஸ்புல்லாஹ், அசாத் சாலி குறித்து தீர்மானிக்க ஜனாதிபதி அவசர கூட்டம்

Posted by - June 3, 2019
அமைச்சர் ரிஷாத் பதியூதீன் மற்றும் ஆளுநர்களான ஹிஸ்புல்லாஹ் மற்றும் அசாத் சாலி குறித்து விஷேட கலந்துரையாடல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…

யேர்மனியில் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு.

Posted by - June 2, 2019
தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் 15 க்கு மேற்படட் நாடுகளில் இயங்கும் பெரும்பகுதித் தமிழ்ப் பள்ளிகளின் ஒருங்கிணைப்பு நடுவமாகிய தமிழர் கல்வி…