நாகதம்பிரான் கண்களில் இருந்து இரத்தக்கண்ணீர்! படையெடுக்கும் மக்கள்

Posted by - June 5, 2019
வவுனியா சுந்தரபுரம் கிராமத்தில் அமைந்துள்ள புதூர் நாகதம்பிரான் ஆலயத்தில் உள்ள நாகதம்பிரான் கண்களில் இருந்து இரத்தக்கண்ணீர் வடிந்தவண்ணம் உள்ளது.வவுனியா சுந்தரபுரம்…

இரமழான் புனித நாளில் எமது முஸ்லிம் சகோதரர்களை ஆதரவுடனும் பாசத்துடனும் ஆலிங்கனம் செய்கின்றோம்.

Posted by - June 4, 2019
இரமழான் புனித நாளில் எமது முஸ்லிம் சகோதரர்களை ஆதரவுடனும் பாசத்துடனும் ஆலிங்கனம் செய்கின்றோம்:வட மாகாண முன்னாள் முதலமைச்சர் அறிக்கை சிங்கள…

அச்­சு­றுத்­தல்­க­ளுக்­குள்­ளாகும் அபா­யாக்கள்!

Posted by - June 4, 2019
ஏப்ரல் 21ஆம் திகதி நடை­பெற்ற தற்­கொலை தாக்­கு­தல்­களை அடுத்து முஸ்­லிம்கள் பல்­வேறு பிரச்­சி­னை­க­ளுக்கு முகங் கொடுத்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். முஸ்­லிம்­களின் உடை,…

மல்லாகம் நீதிமன்றத்தில் இருந்து தப்பி ஓடிய சந்தேகநபர்

Posted by - June 4, 2019
யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மல்லாகம் நீதிமன்றத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளார். பொலிஸாரால் கைது செய்யப்பட்ட…

விசாரணை நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு எந்தவிதத்திலும் அச்சுறுத்தலாக அமையாது -சரத்

Posted by - June 4, 2019
21 ஆம் திகதி குண்டுத் தாக்குதல்கள் குறித்த பாராளுமன்ற தெரிவுக்குழுவின் விசாரணை நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு எந்தவிதத்திலும் அச்சுறுத்தலாக அமையாது…

புனித ரமழான் பெருநாள் நாளை

Posted by - June 4, 2019
புனித ஷவ்வால் மாதத்திற்கான  தலைப் பிறை தென்பட்டுள்ளதால் நோம்பு பெருநாளைக் கொண்டாடத் தீர்மானித்துள்ளதாகக் கொழும்பு பெரிய பள்ளிவாசல் தெரிவித்துள்ளது.நோம்பு பெருநாளைக்…

பாராளுமன்ற  உறுப்பினர்கள் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்படுமாயின் வழக்குத் தொடரப்படும் – ரணில்

Posted by - June 4, 2019
குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் மீதான குற்றங்கள் நிரூபிக்கபடுமாயின் அவர்கள் மீது  வழக்குத்தொடரவும் குற்றவாளிகள் இல்லாவிட்டால்  அதற்கான  ஆதாரங்களை  வெளியிடவும் நடவடிக்கை…

உலகின் மிகப்பெரிய சர்வதேச பெண்கள் மாநாடு கனடாவில் ஏற்பாடு:இலங்கையும் பங்கேற்பு

Posted by - June 4, 2019
கனடாவில் பிரிடிஸ் கொலம்பிய வான்கூவாரில் பெண்கள் 2019 மாநாடு அடம்பெற்று வருகின்றது. பெண்கள் மற்றும் சிறுமியர் நல்வாழ்வு, சுகாதாரம் பால்நிலைஈ,…

ரிஷாட், ஹிஸ்புல்லாஹ், அசாத் ஆகியோருக்கு எதிரான முறைப்பாடுகளை ஏற்க சிறப்புக் குழு

Posted by - June 4, 2019
ரிஷாத் பதியூதீன், அசாத் சாலி மற்றும்  ஹிஹ்புல்லாஹ் ஆகியோருக்கு எதிரான முறைப்பாடுகளைப் பெற்றுக் கொள்வதற்கு பொலிஸ் தலைமையகத்து விசேட குழுவொன்று…

சாஹ்ரானுடன் ஹிஸ்புல்லாவுக்கு தொடர்பு ; பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!

Posted by - June 4, 2019
கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.ஏ.எம்.ஹிஸ்புல்லா மீது சஹ்ரானுடன்  நெருக்கிய  தொடர்புகளை வைத்துள்ளார் எனக் கூறி காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில்…