அடையாள அட்டை பாவனை தொடர்பில் ஆட்பதிவு திணைக்களம் எச்சரிக்கை!

Posted by - June 11, 2019
இலங்கை மக்களின் தேசிய அடையாள அட்டை பாவனை தொடர்பில் ஆட்பதிவு திணைக்களம் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

தற்கொலை குண்டுத்தாரிகள் பயன்படுத்திய அனைத்து இலத்திரனியல் உபகரணங்கள் அமெரிக்கா கொண்டு செல்லப்பட்டுள்ளது!

Posted by - June 11, 2019
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மேற்கொண்ட தற்கொலை குண்டுத்தாரிகள் பயன்படுத்திய அனைத்து இலத்திரனியல் உபகரணங்களும் மேலதிக விசாரணைக்காக அமெரிக்கா கொண்டு செல்லப்பட்டுள்ளது.

கண்ணீர் சிந்தி வரைந்த ஓவியத்தோடு தன் வரைதலுக்கு விடைகொடுத்த சிறுவன்!

Posted by - June 11, 2019
கண்ணீர் சிந்தி வரைந்த ஓவியத்தோடு தன் வரைதலுக்கு விடைகொடுத்து அனைவரையும் கண்ணீரால் உறையவைத்துள்ளான் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய மாணவன்…

பெயர்ப் பலகைகளை காட்சிப்படுத்துவதற்கான சுற்று நிருபம் வெளியீடு!

Posted by - June 11, 2019
சில பிரதேசங்களில் உள்ள அரபு மொழியில் குறிப்பிடப்பட்டுள்ள பெயர்ப்பலகைகளை உடனடியாக நீக்குவதற்கான சுற்று நிருபனம் தற்பொழுது வெளியிடப்பட்டிருப்பதாக தேசிய ஒருமைப்பாடு,…

162 கோடி ரூபாவுக்கும் அதிக மோசடி: சக்வித்தி ரணசிங்கவுக்கு 9 ஆண்டுகளின் பின் பிணை!

Posted by - June 11, 2019
சுமார் 162 கோடி ரூபாவுக்கும் அதிக  பணத்தொகையை  மோசடி செய்தமை உள்ளிட்ட மூன்று வழக்குகள் தொடர்பில்

யேர்மனி பேர்லின் நகர வாழ் தமிழீழ மக்களின் இனவுணர்வுத் தீ. – காணொளி

Posted by - June 10, 2019
யேர்மனி பேர்லின் நகர வாழ் தமிழீழ மக்களின் இனவுணர்வுத் தீ, ஒருமில்லியன் வெளிநாட்டுப் பார்வையாளர்களுக்கு வியப்பை ஊட்டியது. தலைநகர் வீதிகளில்…

மடு ஆலய ஆடி மாத திருவிழாவிற்குச் செல்லும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

Posted by - June 10, 2019
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையையடுத்து ஆடி மாத திருவிழாவை முன்னிட்டு மடு திருத்தலத்திற்கு வரும் அனைத்து பக்தர்களும் சோதனைகளுக்கு உட்படுவார்கள்…

தெரிவுக்குழுவில் நாளைய தினம் முன்னிலையாகவுள்ள முக்கிய சாட்சியளர்கள்!

Posted by - June 10, 2019
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவரும்

வில்பத்துவில் கடற்படை முகாம் நீக்கப்படவில்லை – கடற்படை ஊடகப் பேச்சாளர்

Posted by - June 10, 2019
வில்பத்து, வியாட்டுகுளம் பகுதியில் கடற்படை முகாம் நீக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படும் செய்தி தொடர்பில் தெளிவான தகவலை வழங்குமாறும்,