எந்த விசாரணைகளுக்கும் முகம் கொடுக்க தான் தயார் – ரிஷாட்

Posted by - June 12, 2019
எந்த விசாரணைகளுக்கும் முகம் கொடுக்க தான் தயார் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட்…

தாக்குதல்கள் குறித்த விசாரணைகளுக்கு சிறிசேன ஒத்துழைக்க வேண்டும் – இராதாகிருஸ்ணன்

Posted by - June 12, 2019
குண்டுத் தாக்குதல்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ள ஸ்தாபிக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பூரண ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும்…

இந்தியாவில் உள்ள உலகிலேயே மிக உயரிய அஞ்சலகம்.. சுற்றுலா தலமாக மாறியது

Posted by - June 12, 2019
உலகிலேயே மிக உயரிய அஞ்சலம் இந்தியாவில் தான் உள்ளது. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு களிக்கின்றனர். எங்கு என்பதை பார்ப்போம்.

அரசு பள்ளி மாணவர்களில் 10-க்கும் குறைவானவர்களுக்கே மருத்துவ இடம் கிடைக்க வாய்ப்பு!

Posted by - June 12, 2019
தமிழகத்தில், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களில் 10-க்கும் குறைவான மாணவர்களுக்கே…

‘இனவாத கருத்துகளைப் பரப்புவதற்காக மக்கள் பிரதிநிகள் நியமிக்கப்படவில்லை’!

Posted by - June 12, 2019
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டமையானது இனவாத கருத்துகளையோ, மதவாத கருத்துக​ளையோ பரப்புவதற்காக அல்ல என்று வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர்…

ஞாயிறு தாக்குதல்களின் காயமடைந்து இன்றும் வைத்தியசாலைகளில் !-அரசாங்கம் மறந்துவிட்டது!

Posted by - June 12, 2019
மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி, கடன்நெருக்கடி, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் காயமடைந்து இன்றும் வைத்தியசாலைகளில் இருப்பவர்களின் விவகாரங்கள் பற்றி அரசாங்கம்…

சாதாரண/உயர்தரப் பரீட்சைகளுக்கு வெளிநாடுகளிலிருந்தும் தோற்றலாம்!

Posted by - June 12, 2019
வெளிநாட்டிலிருக்கும் இலங்கைப் பிள்ளைகளுக்குக் கல்வி பொதுதராதர சாதாரணதரப் பரீட்சை, உயர்தரப் பரீட்சை ஆகியவற்றை எழுதுவதற்கான வாய்ப்பை வழங்கத் தீர்மானித்துள்ளதாகக் கல்வியமைச்சர்…