ஐ.தே.க.யாரை களமிறக்கினாலும் படுதோல்வியடையும் – பந்துல

Posted by - June 13, 2019
ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி யாரை களமிறக்கினாலும் படுதோல்வியடையும் எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன, பொதுஜன…

ஹெரோயினுடன் நால்வர் கைது!

Posted by - June 13, 2019
அம்பலாங்கொட , கல்கிஸ்ஸ , கெகிராவ மற்றும் வெள்ளம்பிடிய ஆகிய பகுதிகளில் நேற்று பொலிஸாரும் , குற்றத்தடுப்பு பிரிவினரும் மேற்கொண்ட…

ராஜிதவுக்கு எதிராக பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள வைத்தியர்கள்!

Posted by - June 13, 2019
சுகாதார அமைச்சர் ராஜீத சேனராத்தினவிற்கு எதிராக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில்  கடமையாற்றுகின்ற வைத்தியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மாவட்ட…

பாராளுமன்ற தெரிவு குழுவின்  ஊடாகவே பல பிரச்சினைகள் தற்போது ஏற்பட்டுள்ளது!

Posted by - June 13, 2019
பாராளுமன்ற தெரிவுக் குழுவின் முறையற்ற செயற்பாட்டினூடாக  சபாநாயகர் கரு ஜயசூரிய முத்துறைகளிலும் முரண்பாடுகளை  தோற்றுவித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல்ல…

முஸ்லிம் சமூகத்துக்குள் கிளம்பும் எதிர்ப்பை வரவேற்கும் சபாநாயகர்!

Posted by - June 13, 2019
கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் அண்மையில் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு இலங்கை முஸ்லிம் சமூகத்திற்குள் இருந்து வெளிக்காட்டப்படும் எதிர்ப்பை வரவேற்பதாக…

இளைஞரை துடுப்பாட்ட மட்டையால் தாக்கிய கும்பல்!

Posted by - June 13, 2019
சாவகச்சேரி பகுதியில் மோட்டார் சைக்கிள் பயணித்த இளைஞனை கும்பல் ஒன்று துடுப்பாட்ட மட்டையால் தாக்கியதால் , படுகாயமடைந்த இளைஞன் யாழ்.போதனா…

பிழையான கல்வி முறைமையினாலேயே  முஸ்லிம் அடிப்படைவாதம் நாட்டில் தலைத்தூக்கியுள்ளது – ரத்தன தேரர்

Posted by - June 13, 2019
பள்ளிவாசல்களில் கற்பிக்கப்படும் பிழையான கல்வி முறைமையினாலேயே  முஸ்லிம் அடிப்படைவாதம் நாட்டில் தலைத்தூக்கியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.…

கொக்குவில் ரயில் நிலைய பொறுப்பதிகாரி மீது தாக்குதல்!

Posted by - June 13, 2019
கொக்குவில் ரயில் நிலைய பொறுப்பதிகாரி மீது இனந்தெரியாத கும்பலொன்று தாக்குதல் நடத்தியுள்ளது. தாக்குதலில் தலையில் படுகாயமடைந்த அவர், யாழ்ப்பாணம் போதனா…

ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் ஐவர் இடைநீக்கம்

Posted by - June 13, 2019
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழத்தில் மாணவர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொண்டதாக கூறப்படும் ஐந்து மாணவர்கள் தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக…

இரசாயணப் பதார்த்தங்கள் கலக்கப்பட்ட ஒரு தொகை தேயிலை மீட்பு

Posted by - June 13, 2019
இரசாயணப் பதார்த்தங்கள் கலக்கப்பட்ட ஒரு தொகை தேயிலை கொழுந்துகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார். புளத்சிங்கள…