சென்னையில் விஸ்வரூபம் எடுக்கும் குடிநீர் பிரச்சினை!

Posted by - June 17, 2019
சென்னையில் குடிநீர் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில், குடிநீர் வினியோகம் செய்யும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

“கோரிக்கை நிறைவேறும் வரை பதவிகளை பெற்றுக்கொள்ளாதிருப்பதே எமது நிலைப்பாடு”

Posted by - June 16, 2019
எமது கோரிக்கைகளை நிறைவேற்றிக்கொள்ளாமல் மீண்டும் அமைச்சுப் பதவிளை ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதே நல்லது என்பதே எமது கட்சியின்

ரத்தினதேரர் தமிழர்கள் போராடிய இரு இடங்களையும் விடுவிப்பாரா?

Posted by - June 16, 2019
ரத்தினதேரர் உண்மையைப்பேசும் மதகுருவாக இருந்தால் எங்கள் மக்கள் போராடிய எங்கள் மக்களுக்கு கிடைக்கின்ற கன்னியா மற்றும் நீராவியடி பிரதேசங்களை நல்லிணக்க…

“தாக்குதல்களுக்கான காரணத்தை ஆராய்வதில் நாடு பாரிய நெருக்கடியை எதிர்க்கொண்டுள்ளது”

Posted by - June 16, 2019
நாட்டில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலால் ஏற்பட்ட நெருக்கடிகளை விட , தாக்குதல்களுக்கான காரணம் குறித்து ஆராய்வதில் நாடு பாரிய நெருக்கடிகளுக்கு…

அரபு மொழியால் நாட்டில் பெரும் பிரச்சினை – மனோ

Posted by - June 16, 2019
அரபு மொழி தனிப்பட்ட பாவனைக்கானது என்பதை சில முஸ்லிம் அரசியல்வாதிகள் புரிந்துகொள்ள வேண்டும் என மனோ கணேசன் குறிப்பிட்டார். அரபு…

மீண்டும் அமைச்சுப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளுங்கள் – சஜித்

Posted by - June 16, 2019
மக்களுக்கான சேவையை ஆற்றுவதற்காக முன்னாள் அமைச்சர் கபீர் ஹாசிம் மீண்டும் அமைச்சுப் பதவியை ஏற்கவேண்டுமென்று அமைச்சர் சஜித் பிரேமதாச பகிரங்க…

ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கத் தயார் – கருஜயசூரிய

Posted by - June 16, 2019
ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுத்தால் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக களமிறங்குவதற்கு தயார் என சபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்துள்ளார்.…

நீராவியடி பிள்ளையார் ஆலயப் பகுதியில் பௌத்த மக்கள் ஆர்ப்பாட்டம்!

Posted by - June 16, 2019
செம்மலை, நீராவியடி பிள்ளையார் ஆலயப் பகுதியில் அமைக்கப்பட்ட விகாரையில் தென்பகுதி சிங்கள மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கொழும்பு, அநுராதபுரம், வெலிஓயா…

காரில் ஹெரோயினுடன் ஒருவர் கைது

Posted by - June 16, 2019
கொழும்பில் இருந்து பொகவந்தலாவ பகுதியை நோக்கி பயணித்த காரினையும் அதன் ஓட்டுனரையையும் ஹட்டன் அதிவேக போக்குவரத்து பிரிவு பொலிஸார் கைது…

நாளைமறுதினம் அமைச்சரவை நிச்சயமாக கூடும் – ரவி

Posted by - June 16, 2019
அமைச்சரவை கூட்டங்களை முன்னெடுப்பதில்  எந்த சிக்கலும் கிடையாது. இந்த வாரத்துக்கான  அமைச்சரவை கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன தலைமையில் நிச்சயமாக நாளைமறுதினம்…