கல்முனை போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து 108 தேங்காய் உடைத்து வழிபாடு

Posted by - June 21, 2019
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினை தரமுயர்த்தவேண்டும் என கோரி நடத்தப்பட்டு வரும் உணவு தவிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவத்தும் தரமுயர்த்த…

தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களின் காலத்தில் நாட்டின் இறைமை பாதுகாக்கப்பட்டது-அனந்தி(காணொளி)

Posted by - June 20, 2019
எங்களுடைய தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களின் காலத்தில் தமிழீழத்தின் இறைமை மட்டுமல்ல இலங்கையுடைய இறைமையும் பேணி பாதுகாக்கப்பட்டிருந்தது என வடமாகாண சபையின்…

தமிழர்களின் நிர்வாகத்துக்கு எதிராக முஸ்லிம்கள் ஒருபோதும் செயற்படவில்லை-ஹரீஸ்

Posted by - June 20, 2019
தமிழர்களின் நிர்வாகத்துக்கு எதிராக முஸ்லிம்கள் ஒருபோதும் செயற்படவில்லை. இவ்வாறான நிலையில் பௌத்த தேரர் உண்ணாவிரதமிருந்து அனாவசியமான பிரச்சினையை ஏற்படுத்துகின்றார் என…

சி.ஐ.டி.யில் ஆஜராக அமைச்சர் ரவி, அவர் மனைவிக்கு உத்தரவு

Posted by - June 20, 2019
மத்திய வங்கி பிணை முறி மோசடி விவகாரத்தில் விசாரணைகளுக்காக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழு முன்னிலையில், பொய்…

ஜெப்ரி அலோசியஸுக்கு வெளிநாடு செல்ல அனுமதி இரத்து

Posted by - June 20, 2019
மத்திய வங்கி பிணைமுறி மோசடி விவகாரத்தில் சந்தேக நபரான பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் தலைவர் ஜெப்ரி ஜோசப் அலோசியஸிற்கு வெளிநாடு…

தமிழர்களை எவரும் சீண்டுவதற்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பு இன்றுவரை அனுமதிக்கவில்லை-சிவமோகன்

Posted by - June 20, 2019
அவசரகாலச்சட்டத்தினை  பயன்படுத்தி தமிழர்களை எவரும் சீண்டுவதற்கு   தமிழ் தேசியக்கூட்டமைப்பு இன்றுவரை அனுமதிக்கவில்லை என வன்னிப்பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்தார். ஊடகவியலாளர்…

மூவின மக்களின் இணக்கப்பாடின்றி கல்முனை விவகாரத்திற்கு தீர்வு கிடையாது – வஜிர

Posted by - June 20, 2019
கல்முனை வடக்கு பிரதேச செயலக தரம் உயர்த்தல் பிரச்சினை நீண்டகாலமாக இருந்து வரும் பிரச்சினையாகும். இந்த பிரதேசத்தில் இருக்கும் மூவின…

பொலிஸாரின் கட்டளையை மீறி சென்ற முச்சக்கரவண்டி மீது துப்பாக்கி சூடு

Posted by - June 20, 2019
கம்பஹாவியில் பொலிஸாரின் கட்டளையை மீறி பயணித்த முச்சக்கரவண்டி ஒன்றின் மீது பொலிஸார் மேற்கொண்ட  துப்பாக்கி பிரயோகத்தில் குறித்த வண்டியின் சாரதி…

முஸ்லிம்களின் மத்ரஸாக்கள் தொடர்பில் தீர்மானங்கள் எதுவும் எடுக்கப்படவில்லை!

Posted by - June 20, 2019
முஸ்லிம்களின் மத்ரஸாக்கள் தொடர்பில் இன்னும் அரசாங்கத்தினால் தீர்மானங்கள் எதுவும் எடுக்கப்படவில்லை என, பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். கொழும்பில்…