லலித், குகன் வழக்கு,கோத்தாபய நீதிமன்றில் முன்னிலையாகததால் சாட்சியம் ஒத்திவைப்பு

Posted by - June 21, 2019
காணாமல் ஆக்கப்பட்டவர்களான லலித் மற்றும் குகன் ஆகியோரின் ஆள்கொணர்வு மனு இன்று யாழ்.  நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு வந்த போது,…

வடக்கு மாகாணத்தைச் சாரத முஸ்லிம்கள் பலர் நியமிக்கப்படுகின்றதை ஏற்றுக்கொள்ள முடியாது-சுரேஷ்

Posted by - June 21, 2019
யாழ். பல்கலைக்கழகத்திற்கு ஊழியர்கள் நியமனத்தின் போது வடக்கு மாகாணத்தைச் சாரத முஸ்லிம்கள் பலர் நியமிக்கப்படுகின்றதை ஏற்றுக்கொள்ள முடியாது என ஈழமக்கள்…

தெரிவுக்குழு அழைத்தால் தெரிந்த அனைத்தையும் கூறுவேன் – முஜுபூர்

Posted by - June 21, 2019
தற்கொலை குண்டுத்தாக்குதலுக்கும் எனக்கும் தொடர்பு இருப்பதாக ஒருசிலர் குற்றஞ்சுமத்துகிறார்கள்.ஆனால் பொலிஸ் விசாரணை குழுவில் இன்னும் என் மீது எந்த முறைப்பாடுகளும்…

மரணதண்டனையை நிறைவேற்றுவதற்கான இரகசிய நடவடிக்கைகள் முன்னெடுப்பு

Posted by - June 21, 2019
பல வருடங்களிற்கு பின்னர் மரணதண்டனை கைதியொருவரிற்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கான  நடவடிக்கைகள் இரகசியமாக முன்னெடுக்கப்படுவதாக கொழும்பு டெலிகிராவ் செய்தி வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி…

இதயவணக்கம் – தமிழ்மாணி அன்ரனற் மேகலா அஞ்சலோ.

Posted by - June 21, 2019
அமரர். திருமதி. மேகலா அஞ்சலோ றூபின் (தமிழ்மானி) அவர்கள் தேசப்பற்றும் இனமொழிப் பற்றும் கொண்டு எம்மிடையே வாழ்ந்தவராவார். புலம் பெயர்ந்த…

வீரர்களுடன் இணைந்து யோகாசனம் செய்து அசத்திய நாய்கள்

Posted by - June 21, 2019
காஷ்மீரில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு எல்லை பாதுகாப்புப்படை வீரர்களுடன் இணைந்து நாய்கள் யோகாசனம் செய்து அசத்தின.

தேர்தல் ஆணையம் சதியால் தேனியில் காங். தோற்றது- கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

Posted by - June 21, 2019
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தேர்தல் ஆணையம் செய்த சதியால் தான் தேனி தொகுதியில் மட்டும் காங்கிரஸ் தோற்றது என்று…

வறட்சியை சமாளிக்க தமிழகத்திற்கு ரூ.1000 கோடி நிதி தேவை- ஓ.பன்னீர்செல்வம்

Posted by - June 21, 2019
வறட்சியை சமாளிக்க தமிழகத்தில் சிறப்பு திட்டத்தை அமல்படுத்த ரூ.1000 கோடி நிதி ஒதுக்க வேண்டும் என டெல்லியில் மத்திய நிதி…

புகையிரத தொழிற்சங்க பிரச்சினைகளுக்கு ஒன்றரை மாதத்தில் தீர்வு

Posted by - June 21, 2019
புகையிரத ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தினர் முன்னெடுத்து வரும் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக பொது மக்களின் பெரும் இன்னல்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.