முப்பது வருடகாலம் போராடிய தமிழ் இனத்துக்கு போராட்டம் என்பது புதிதான விடயமல்ல என்பதை இவ்விடத்தில் நான் கூறிவைக்க விரும்புகின்றேன். கிழக்கு…
இஸ்லாம் மதம் குறித்த விமர்சனங்களை முன்வைத்த காரணத்தினாலும் வேறு சில சமூக சிந்தனை செயற்பாடுகளை முன்னெடுத்த காரணத்தினாலும் சஹ்ரான் என்னை கொலைசெய்ய…
கல்முனை தமிழ்ப் பிரதேச செயலகத்தை உடனடியாகத் தரமுயர்த்துமாறு வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் நாளை (23) ஞாயிற்றுக்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளது.…
வவுனியா, செட்டிகுளம் பகுதியின் கங்கங்குளம் கிராமத்தில் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கங்கங்குளத்தில் வசித்து வந்த ர.இன்பராணி என்ற நான்கு…
அம்பாறை கல்முனை போராட்டக்காரர்களுக்கும் அரச தரப்பிற்கும் இடையிலான பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளது. கல்முனை பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துவது குறித்து பிரதமர் ரணிலின் தகவலை…
வரும் செவ்வாய்க் கிழமைக்குள் உரிய தீர்வு கிடைக்கப் பெறாதவிடத்து நஞ்சருந்தி உயிர்துறக்கத் தயாராகவுள்ளதாக உண்ணாவிரதத்தில் பங்குகொண்ட தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.…
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 யேர்மனி -Dortmund. காணொளி