தமிழினத்துக்கு போராட்டம் என்பது புதிதான விடயமல்ல- வியா­ழேந்­திரன்

Posted by - June 22, 2019
முப்­பது வரு­ட­காலம் போரா­டிய தமிழ் இனத்­துக்கு போராட்டம் என்­பது புதி­தான விட­ய­மல்ல என்­பதை இவ்­வி­டத்தில் நான் கூறி­வைக்க விரும்­பு­கின்றேன். கிழக்கு…

கல்முனையில் ஞானசார தேரர்………

Posted by - June 22, 2019
கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் குறித்து அவர்களின் கோரிக்கைக்கு தீர்வுகாணும் முகமாக பொதுபலசேன அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே…

மதத்தை கைவி­டு­ப­வரை கொலை செய்ய வேண்டும்!

Posted by - June 22, 2019
இஸ்லாம்  மதம் குறித்த விமர்­ச­னங்­களை முன்­வைத்த கார­ணத்­தி­னாலும் வேறு சில சமூக சிந்­தனை செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்த கார­ணத்­தி­னாலும் சஹ்ரான் என்னை கொலை­செய்ய…

ஆட்கடத்தல் தொடர்பான அமெரிக்க அறிக்கை : இலங்கையின் அந்தஸ்த்து தரமிறக்கம்

Posted by - June 22, 2019
அமெரிக்கா இறுதியாக வெளியிட்டிருக்கும் ஆட்கடத்தல் தொடர்பான அறிக்கை இலங்கையின் அந்தஸ்த்தை தரமிறக்கம் செய்திருக்கிறது.

கல்முனைக்கு ஆதரவு தெரிவித்து நாளை யாழில் கவனயீர்ப்பு போராட்டம் !

Posted by - June 22, 2019
கல்முனை தமிழ்ப் பிரதேச செயலகத்தை உடனடியாகத் தரமுயர்த்துமாறு வலியுறுத்தி  யாழ்ப்பாணத்தில் நாளை (23) ஞாயிற்றுக்கிழமை  கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளது.…

அதிபரை இடைநிறுத்துமாறு ஆளுநர் பணிப்பு!

Posted by - June 22, 2019
பருத்தித்துறை புனித தோமையார் றோமன் கத்தோலிக்க பெண்கள் பாடசாலையின் அதிபரை உடனடியாக பதவியிலிருந்து இடைநிறுத்துமாறு வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன்…

முஸ்லிம் மக்கள் விட்டுக்கொடுப்புடன் செயற்படவேண்டும் – இராதாகிருஷ்ணன்

Posted by - June 22, 2019
இந்த நாட்டில் கடந்த கால சம்பவம் காரணமாக இனங்களுக்கிடையே முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. கல்முனை பிரதேச செயலகம் விடயம் காரணமாக…

வவுனியாவில் பெண்ணொருவர் கொலை!

Posted by - June 21, 2019
வவுனியா, செட்டிகுளம் பகுதியின் கங்கங்குளம் கிராமத்தில் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கங்கங்குளத்தில் வசித்து வந்த ர.இன்பராணி என்ற நான்கு…

கல்முனையில் சுமந்திரன் மக்களால் விரட்டப்பட்டார் (காணொளி)

Posted by - June 21, 2019
அம்பாறை கல்முனை போராட்டக்காரர்களுக்கும் அரச தரப்பிற்கும் இடையிலான பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளது. கல்முனை பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துவது குறித்து பிரதமர் ரணிலின் தகவலை…

தீர்வில்லையேல் நஞ்சருந்தி உயிர் துறப்பேன் – தேரர்

Posted by - June 21, 2019
வரும் செவ்வாய்க் கிழமைக்குள் உரிய தீர்வு கிடைக்கப் பெறாதவிடத்து நஞ்சருந்தி உயிர்துறக்கத் தயாராகவுள்ளதாக உண்ணாவிரதத்தில் பங்குகொண்ட தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.…