19 ஆம் திருத்தம் குறித்து ஜனாதிபதியின் கருத்து வரவேற்கப்பட வேண்டியது – உதய Posted by நிலையவள் - June 24, 2019 அரசியலமைப்பின் 19 ஆம் திருத்தம் நாட்டில் ஸ்திரமற்ற தன்மையை ஏற்படுத்தியுள்ளது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளமை வரவேற்கக் கூடியது…
வெஸ்ட்மினிஸ்டர் முறைமையே ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தும்: ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா Posted by தென்னவள் - June 24, 2019 தேர்தலொன்றுக்குச் செல்வதாலோ அல்லது அரசியலமைப்பில் மீண்டும் திருத்தத்தினை கொண்டுவருவதாலோ நாட்டில் உருவெடுத்துள்ள அரசியல் ஸ்திரத்தன்மையற்ற போக்கினை மாற்றியமைக்க முடியாது என…
போக்குவரத்து சபையின் புதிய பஸ்கள் சேவையில்… Posted by தென்னவள் - June 24, 2019 இலங்கையின் பொது போக்குவரத்து துறையின் பிரதான திருப்பு முனையாக, இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ள சலுகைகளுடனான உயர் தரத்திலான பஸ்கள் 27…
அபிவிருத்திக்குழு கூட்டத்தில் தனியார் ஊடகங்களை வெளியேற பணித்த வடக்கு ஆளுநர் Posted by தென்னவள் - June 24, 2019 முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்துக்குழு கூட்டம் தற்போது முல்லைத்தீவு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்று வருகின்றது . குழுவின் இணைத்தலைவர்களான…
தொலைபேசி செயலி மூலம் தேர்தல் பிரசாரம் செய்ய தொடங்கியுள்ள பொதுஜன பெரமுன! Posted by தென்னவள் - June 24, 2019 ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி இலத்திரனியல் முறைமூலம் தேர்தல் பிரச்சாரம் செய்வதற்கான கருத்தமர்வு ஒன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது. இந்த…
இராணுவத்தினர் கொலை, அரசியல் கைதிகள் மூவர் நீதிமன்றத்தில் ஆஜர் Posted by தென்னவள் - June 24, 2019 இராணுவத்தினரை கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த அரசியல் கைதிகள் மூவர் வவுனியா மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு இன்று காலை…
கொழும்பிற்கு இலகுரயில் சேவை திட்டம்! Posted by தென்னவள் - June 24, 2019 கொழும்பை அண்டிய பகுதிகளில் இலகுரயில் சேவை தொடங்குவதற்கான ரயில் பாதை அமைக்கப்படவுள்ளதாக அமைச்சர் பாட்டாலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சாட்சியமளிக்கவுள்ள ரிஷாத்! Posted by தென்னவள் - June 24, 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் தெரிவுக்குழு முன்னிலையில்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சஹ்ரானுடன் எந்தவித ஒப்பந்தங்களையும் செய்யவில்லை: யு.எல்.எம்.என்.முபீன் Posted by தென்னவள் - June 24, 2019 ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சஹ்ரானுடன் எவ்வித ஒப்பந்தங்களையும் செய்யவில்லை என காங்கிரஸின் காத்தான்குடி பிரதான அமைப்பாளர் யு.எல்.எம்.என்.முபீன் தெரிவித்தார்.
தங்கம் கடத்த முற்பட்ட 6 இந்திய பிரஜைகள் கைது! Posted by தென்னவள் - June 24, 2019 சட்டவிரோத தங்கத்தை கடத்த முற்பட்ட 6 இந்திய பிரஜைகள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.