மீன்பிடி படகுகள் தீயில் எரிந்தன

Posted by - June 26, 2019
ஹுங்கம, கலமெட்டிய மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 27 மீன்பிடி படகுகள் முற்றாக தீயில் எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று…

தாக்குதல்கள் குறித்த விசாரணைகளுக்கு ஜனாதிபதி அவசியம் முன்னிலையாக வேண்டும் – சுமந்திரன்

Posted by - June 26, 2019
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் குறித்து விசாரணைகளை முன்னெடுக்கும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு ஜனாதிபதியை அழைத்தால், அவர் நிச்சயமாக முன்னிலையாக வேண்டும் என்று…

இல்லாத உறவுக்கு ஏன் இந்த அபிஷேகம்!

Posted by - June 26, 2019
“நான் சொன்னவற்றைச் செய்வேன்; செய்தவற்றைச் சொல்வேன்”. இது சூப்பர்ஸ்டார் ரஜனிகாந்த், தனது படங்களில் பொதுவாக உச்சரிக்கும் வாக்கியம் (பஞ் டயலக்)…

தெரிவுக்குழுவில் முன்னிலையாக மாட்டேன் – சிறிசேன

Posted by - June 26, 2019
தாக்குதல்கள் குறித்து ஆராயும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் சாட்சியம் வழங்குவதற்கு தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டால், தான் முன்னிலையாக மாட்டேன் என ஜனாதிபதி…

4 குற்றவாளிகளுக்கு விரைவில் தூக்குத்தண்டனை-சிறிசேன

Posted by - June 26, 2019
குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை அமுல்படுத்தும் ஆவணங்களில் கையெழுத்திட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அவர்களுக்கான மரணதண்டனை நிறைவேற்றப்படும் திகதி முடிவு…

துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது

Posted by - June 26, 2019
இமதுவ, ஹவுபே பிரதேசத்தில் துப்பாக்கி ஒன்றுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மாத்தறை வலய குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த…

முகத்தை மூடாமல் ஆடைகளை அணிந்து அலுவலகம் செல்லலாம்-ரஞ்சித்

Posted by - June 26, 2019
முகத்தை மாத்திரம் மூடாமல்   மத  ரீதியிலான   ஆடைகளை  அணிந்து அரச அலுவலகங்களுக்கு    செல்ல முடியும் என்று  அமைச்சரவையில் தீர்மானம்…

1 ஏக்கர் நிலத்தில் தனி ஆளாக நெற்பயிர் நடவு செய்த மாணவி

Posted by - June 26, 2019
புதுக்கோட்டை மாவட்டத்தில் 1 ஏக்கர் நிலத்தில் தனி ஆளாக நெற்பயிர் நடவு செய்த மாணவிக்கு பாராட்டுக்கள் குவிகிறது.புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி…

தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு6 எம்.பி.க்களை தேர்வு செய்ய தேர்தல்அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு தலா 3 இடங்கள் கிடைக்கும்

Posted by - June 26, 2019
தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு 6 எம்.பி.க்களை தேர்வு செய்ய ஜூலை 18-ந் தேதி தேர்தல் நடக்கிறது. அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு தலா…

சென்னைக்கு தண்ணீர் கொண்டு வரும் பணி வேகமாக நடைப்பெற்று வருகிறது: அமைச்சர் வேலுமணி

Posted by - June 26, 2019
ஜோலார் பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் கொண்டு வரும் பணி வேகமாக நடைப்பெற்று வருகிறது என்று அமைச்சர் வேலுமணி தெரிவித்தார்.