பிரான்சில் சிறப்படைந்த செல் தமிழ்ச்சோலை மாணவர்களின் இல்ல மெய்வல்லுநர் போட்டிகள்!

Posted by - June 26, 2019
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரான்சு, தமிழர் விளையாட்டுத் துறையின் அனுசரணையுடன் செல் பிராங்கோ தமிழ்ச்சங்கம், செல் தமிழ்ச்சோலையின் இல்ல மெய்வல்லுநர்…

துப்பாக்கி உதிரிப்பாகங்கள், யானைத் தந்தங்களுடன் ஒருவர் கைது

Posted by - June 26, 2019
இமதுவ பகுதியில் உள்நாட்டு துப்பாக்கி மற்றும் துப்பாக்கி உதிரிப்பாகங்கள், யானைத் தந்தங்களுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இமதுவ பொலிஸ்…

வைத்தியர் ஷாபி தொடர்பான அறிக்கை பணிப்பாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது!

Posted by - June 26, 2019
குருநாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியர் மொஹமட் ஷாபி தொடர்பில், குறித்த வைத்தியசாலையின் அலுவலக சபையின் சாட்சிகளுக்கமைய, தயாரிக்கப்பட்ட அறிக்கையானது…

ரயில் சேவை அத்தியாவசிய சேவையாக மாற்றப்படவுள்ளது!

Posted by - June 26, 2019
இலங்கை ரயில் சேவையை அத்தியாவசியத்  தேவையாக மாற்றுவதற்கான முதற்கட்ட நடவடிக்கையை போக்குவரத்து அமைச்சு முன்னெடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேவி சம்பத்தின் விளக்கமறியல் நீடிப்பு!

Posted by - June 26, 2019
கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் வைத்து 11 இளைஞர்களை கடத்தி காணாமல் செய்த சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நேவி சம்பத்…

5 இலட்சம் பணம் கேட்டார் ஆனந்தசங்கரி – கொடுக்காததால் பதவி நீக்கிவிட்டார்!

Posted by - June 26, 2019
ஐந்து இலட்சம் பணம் கேட்டு கொடுக்காததால் எம்மை நீக்கினார்கள் என  ஆனந்தசங்கரி உட்பட அவரது   சகாக்கள்  மீது அடுக்கடுக்காக தமிழர்…

SLFP – SLPP கட்சிகளுக்கிடையிலான 6ம் கட்ட கலந்துரையாடல்

Posted by - June 26, 2019
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெறமுண கட்சிகளுக்கிடையிலான 6வது கட்ட கலந்துரையாடல் இன்று இடம்பெறவுள்ளது. குறித்த கலந்துரையாடல்…

மதுபான விற்பனை நிலையத்துக்கு அனுமதிப் பத்திரம் வழங்கியதில்லை-சஜித்

Posted by - June 26, 2019
தனது அரசியல் வாழ்க்கையில் ஒருபோதும் மதுபான விற்பனை நிலையத்துக்கான அனுமதிப் பத்திரம் வழங்கியதில்லை என்று வீடமைப்பு மற்றும் கலாச்சார அலுவல்கள்…

வீட்டுக்கு தீ வைத்த கணவன்

Posted by - June 26, 2019
வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  பாலமுனை கிராமத்திலுள்ள வீடொன்று தீ வைக்கப்பட்டதில் அந்த வீடும், வீட்டிலிருந்த உடமைகளும் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக…

குருணாகல் வைத்தியர் விவகாரத்தை ஜனாதிபதி ஆணைக்குழுவில் விசாரிக்க முடியாது – மைத்திரி

Posted by - June 26, 2019
குருணாகல் வைத்தியர் விவகாரத்தை ஜனாதிபதி ஆணைக்குழுவில் விசாரிக்க முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தற்போது இடம்பெற்றுவரும் ஊடகப்பிரதானிகள்…