இராணுவமுகாமில் தடுத்து வைக்கப்பட்டு பாலியல் வன்முறைக்கு உள்ளானேன்!-வழக்கு தாக்கல் செய்துள்ள பெண்மணி

Posted by - June 27, 2019
இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவிற்கு வந்த பின்னர்  மூன்று வருட காலம் இராணுவமுகாமில் தடுத்து வைக்கப்பட்டு பாலியல் வன்முறைக்கு

கணவனின் கத்தி குத்துக்கு இலக்கான மனைவி சிகிச்சை பலனின்றி பலி

Posted by - June 27, 2019
யாழில் கணவனின் கத்திக்குத்துக்கு இலக்காகி படுகாயமடைந்த மனைவி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு பொதுஜன பெரமுன முழுமையான ஆதரவு வழங்கும் -பியல்

Posted by - June 27, 2019
போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு நிச்சயம் மரண தண்டன  நிறைவேற்றப்படும் என்ற ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு பொதுஜன பெரமுன முழுமையான ஆதரவு வழங்கும் என…

அவசரகால சட்ட நீடிப்பால் எந்தவொரு சமூகமும் தனிப்பட்ட ரீதியில் பாதிக்கப்படக்கூடாது-அமீர் அலி

Posted by - June 27, 2019
அவசரகால சட்டத்தை நீடிப்பதன் மூலம் எந்தவொரு சமூகமும் தனிப்பட்ட ரீதியில் பாதிக்கப்படக்கூடாது எனத் தெரிவித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்…

கல்முனைக் கோபம்: கூட்டமைப்பு என்ன செய்ய வேண்டும்?

Posted by - June 27, 2019
கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அக்கறையோடு செயற்படவில்லை என்கிற கோபம், தமிழ் மக்கள் மத்தியில்…

மெரினாவில் விற்கும் தண்ணீரை குடிக்க வேண்டாம் – குடிநீர் வாரியம் வேண்டுகோள்

Posted by - June 27, 2019
மெரினாவில் விற்கும் தண்ணீரை குடிக்க வேண்டாம் - குடிநீர் வாரியம் வேண்டுகோள் சென்னை நகரில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. நிலத்தடி…

கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் – நெம்மேலியில் புதிய ஆலைக்கு அடிக்கல் நாட்டினார் எடப்பாடி பழனிசாமி

Posted by - June 27, 2019
சென்னை அருகே நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் 2-வது ஆலைக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார்.

கொழும்பு துறைமுகத்தில் ஐஸ் ரக போதைப்பொருள் மீட்பு

Posted by - June 27, 2019
கடதாசிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒருதொகை ஐஸ் ரக போதைப்பொருள் கொழும்பு துறைமுகத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. மலேசியவில் இருந்து குறித்த போதைப்…

விமானப்படை விமானம் மீது பறவை மோதியது- பாதுகாப்பாக தரையிறக்கிய விமானி

Posted by - June 27, 2019
ஹரியானாவில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான பயிற்சி விமானம் மீது பறவை மோதியதால் அவசரமாக தரையிறக்கம் செய்யப்பட்டது.