மல்லாகம் நீதிமன்றத்தில் இருந்து தப்பி ஓடிய சந்தேகநபர்

Posted by - June 4, 2019
யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மல்லாகம் நீதிமன்றத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளார். பொலிஸாரால் கைது செய்யப்பட்ட…

விசாரணை நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு எந்தவிதத்திலும் அச்சுறுத்தலாக அமையாது -சரத்

Posted by - June 4, 2019
21 ஆம் திகதி குண்டுத் தாக்குதல்கள் குறித்த பாராளுமன்ற தெரிவுக்குழுவின் விசாரணை நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு எந்தவிதத்திலும் அச்சுறுத்தலாக அமையாது…

புனித ரமழான் பெருநாள் நாளை

Posted by - June 4, 2019
புனித ஷவ்வால் மாதத்திற்கான  தலைப் பிறை தென்பட்டுள்ளதால் நோம்பு பெருநாளைக் கொண்டாடத் தீர்மானித்துள்ளதாகக் கொழும்பு பெரிய பள்ளிவாசல் தெரிவித்துள்ளது.நோம்பு பெருநாளைக்…

பாராளுமன்ற  உறுப்பினர்கள் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்படுமாயின் வழக்குத் தொடரப்படும் – ரணில்

Posted by - June 4, 2019
குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் மீதான குற்றங்கள் நிரூபிக்கபடுமாயின் அவர்கள் மீது  வழக்குத்தொடரவும் குற்றவாளிகள் இல்லாவிட்டால்  அதற்கான  ஆதாரங்களை  வெளியிடவும் நடவடிக்கை…

உலகின் மிகப்பெரிய சர்வதேச பெண்கள் மாநாடு கனடாவில் ஏற்பாடு:இலங்கையும் பங்கேற்பு

Posted by - June 4, 2019
கனடாவில் பிரிடிஸ் கொலம்பிய வான்கூவாரில் பெண்கள் 2019 மாநாடு அடம்பெற்று வருகின்றது. பெண்கள் மற்றும் சிறுமியர் நல்வாழ்வு, சுகாதாரம் பால்நிலைஈ,…

ரிஷாட், ஹிஸ்புல்லாஹ், அசாத் ஆகியோருக்கு எதிரான முறைப்பாடுகளை ஏற்க சிறப்புக் குழு

Posted by - June 4, 2019
ரிஷாத் பதியூதீன், அசாத் சாலி மற்றும்  ஹிஹ்புல்லாஹ் ஆகியோருக்கு எதிரான முறைப்பாடுகளைப் பெற்றுக் கொள்வதற்கு பொலிஸ் தலைமையகத்து விசேட குழுவொன்று…

சாஹ்ரானுடன் ஹிஸ்புல்லாவுக்கு தொடர்பு ; பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!

Posted by - June 4, 2019
கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.ஏ.எம்.ஹிஸ்புல்லா மீது சஹ்ரானுடன்  நெருக்கிய  தொடர்புகளை வைத்துள்ளார் எனக் கூறி காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில்…

மரண தண்டனையைக்கூட ஏற்க தயார்! -ரிஷாட் பதியுதீன்

Posted by - June 4, 2019
ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் தனக்கு தொடர்பிருப்பது விசாரணையில் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனையைக்கூட அனுபவிக்கத் தயார் என்று இராஜினாமா செய்த முன்னாள் வர்த்தகத்துறை…

யாழில் மீன்பிடிக்கச் சென்ற இளைஞர்கள் மாயம்

Posted by - June 4, 2019
காரைநகர் கடற்பரப்பில் மீன்பிடிக்கச் சென்ற இரு இளைஞர்களைக் காணவில்லை என ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. காரைநகர்…

பயங்கரவாதத்துடன் தொடர்புடைய அனைவரும் தூக்கிலிடப்படவேண்டும் -சஜித்

Posted by - June 4, 2019
பயங்கரவாத நடவடிக்கைகளில் தொடர்புடைய அனைத்துக் குற்றவாளிகளுக்கும் மரணதண்டனை வழங்கப்படவேண்டும் என அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அவ்வாறான நடவடிக்கைகளின்போது இனம்…