நோயாளர்களுக்கான படகுச்சேவை ஒன்றினை ஏற்படுத்துமாறு இரணைதீவு மக்கள் கோரிக்கை

Posted by - July 2, 2019
கிளிநொச்சி இரணைதீவு பகுதி மக்களின் மருத்துவத்தேவைகளுக்கு ஏற்ற வகையில் நோயாளர்களுக்கான படகுச்சேவை ஒன்றினை ஏற்படுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். கிளிநொச்சி பூநகரிப்பிரதேசத்திற்குட்படட…

வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இடமாற்றம்

Posted by - July 2, 2019
வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மஹிந்த வில்லுவராச்சி நாளை முதல் பேலியகொட பகுதிக்கு இடமாற்றம் பெற்றுச் செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது.…

ரயிலுடன் மோதி காவு கொள்ளப்பட்ட 10 உயிர்கள்

Posted by - July 2, 2019
வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் இன்று காலை ரயிலுடன் மோதி 10 மாடுகள் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இன்று காலை கொழும்பிலிருந்து யாழ்…

மேகதாதுவில் அணை கட்டுவோம் என்று பிரசாரம் செய்த ராகுல்காந்திக்கு காங்கிரஸ் எதிர்ப்பு குரல் கொடுக்காதது ஏன்? சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

Posted by - July 2, 2019
மேகதாதுவில் அணை கட்டப்படும் என்று கர்நாடகாவில் ராகுல்காந்தி பிரசாரம் செய்தபோது அதற்கு ஏன் காங்கிரஸ் எதிர்ப்பு குரல் கொடுக்கவில்லை என்று…

ஈரான் நெருப்போடு விளையாடுகிறது -டிரம்ப் எச்சரிக்கை

Posted by - July 2, 2019
ஈரான் நாடு நெருப்போடு விளையாடிக் கொண்டிருக்கிறது என அந்நாட்டுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக அமெரிக்கா அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.ஈரான் உடனான

மேட்டூர் அணை நீர்மட்டம் 43 அடியாக சரிவு – மழை பெய்யாததால் விவசாயிகள் கவலை

Posted by - July 2, 2019
மேட்டூர் அணை நீர்மட்டம் 43 அடியாக சரிந்தது. குறுவை சாகுபடி செய்யாவிட்டாலும் சம்பா சாகுபடியாவது செய்ய முடியுமா? என்று டெல்டா…

சிரியா மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் – பச்சிளம் குழந்தை உள்பட 4 பேர் பலி

Posted by - July 2, 2019
சிரியா மீது இஸ்ரேல் ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தியதில், அப்பாவி பொதுமக்கள் 4 பேர் பலியானதாக சிரியா ராணுவம் தெரிவித்துள்ளது.

ஜப்பானில் பொது இடங்களில் புகை பிடிக்க தடை!

Posted by - July 2, 2019
ஜப்பானில் அடுத்த ஆண்டு (2020) ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுவதை முன்னிட்டு பொது இடங்களில் புகைபிடிப்பதை தடுக்கும் சட்டம் நேற்று அமலுக்கு…